News April 15, 2024

நாமக்கல்: மதுக்கடைகளை மூட உத்தரவு

image

மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவினை முன்னிட்டு ஏப்ரல்.17ஆம் தேதி காலை 10.00 மணி முதல் ஏப்ரல்.19ஆம் தேதி நள்ளிரவு 12.00 மணி வரை, வாக்கு எண்ணிக்கை நாளான ஜூன்.4ஆம் தேதி அன்று முழுவதும் டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனைக் கடைகளை மூடுவதற்கு நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உமா உத்தரவிட்டுள்ளார். மேற்படி, உத்தரவினை மீறி செயல்பட்டால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவித்துள்ளார்.

Similar News

News December 24, 2025

அறிவித்தார் நாமக்கல் கலெக்டர்!

image

நாமக்கல் மாவட்டத்தில் கால்நடைகளுக்கான 8-வது சுற்று கோமாரி நோய் தடுப்பூசிப் பணி, வரும் 2025 டிசம்பர் 29 முதல் 21 நாட்களுக்கு நடைபெற உள்ளது. மொத்தம் 2,80,600 கால்நடைகளுக்குத் தடுப்பூசி போடும் வகையில் 105 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்தி விவசாயிகள் தங்கள் கால்நடைகளுக்கு தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டுமென மாவட்ட ஆட்சியர் துர்கா மூர்த்தி கேட்டுக்கொண்டுள்ளார்.

News December 24, 2025

அறிவித்தார் நாமக்கல் கலெக்டர்!

image

நாமக்கல் மாவட்டத்தில் கால்நடைகளுக்கான 8-வது சுற்று கோமாரி நோய் தடுப்பூசிப் பணி, வரும் 2025 டிசம்பர் 29 முதல் 21 நாட்களுக்கு நடைபெற உள்ளது. மொத்தம் 2,80,600 கால்நடைகளுக்குத் தடுப்பூசி போடும் வகையில் 105 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்தி விவசாயிகள் தங்கள் கால்நடைகளுக்கு தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டுமென மாவட்ட ஆட்சியர் துர்கா மூர்த்தி கேட்டுக்கொண்டுள்ளார்.

News December 24, 2025

அறிவித்தார் நாமக்கல் கலெக்டர்!

image

நாமக்கல் மாவட்டத்தில் கால்நடைகளுக்கான 8-வது சுற்று கோமாரி நோய் தடுப்பூசிப் பணி, வரும் 2025 டிசம்பர் 29 முதல் 21 நாட்களுக்கு நடைபெற உள்ளது. மொத்தம் 2,80,600 கால்நடைகளுக்குத் தடுப்பூசி போடும் வகையில் 105 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்தி விவசாயிகள் தங்கள் கால்நடைகளுக்கு தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டுமென மாவட்ட ஆட்சியர் துர்கா மூர்த்தி கேட்டுக்கொண்டுள்ளார்.

error: Content is protected !!