News August 10, 2025
நாமக்கல் மக்களுக்கு முக்கிய அறிவிப்பு!

நாமக்கல் கோட்ட அலுவலங்களில் மின்நுகர்வோர் குறைதீர்க்கும் முகாம் நடைபெறவுள்ளது. இதில் பரமத்திவேலூர் செயற்பொறியாளர் அலுவலகத்தில் வரும் 13ம் தேதியும், பள்ளிபாளையம் அலுவலகத்தில் 14ம் தேதியும், திருச்செங்கோடு அலுவலகத்தில் 20ம் தேதியும், ராசிபுரம் அலுவலகத்தில் 28ம் தேதியும், காலை 11 மணிக்கு நடைபெறுகிறது. பொதுமக்கள் இதில் கலந்துகொண்டு தங்களது மின் தொடர்பான கோரிக்கைகளை தெரிவிக்கலாம். இத SHARE பண்ணுங்க!
Similar News
News December 10, 2025
நாமக்கல்: ரூ.85,000 சம்பளம் அரசு வேலை! APPLY NOW

மத்திய அரசின் ஓரியண்டல் இன்ஸ்சூரன்ஸ் நிறுவனத்தில் காலியாக உள்ள 300 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு
2. சம்பளம்: ரூ.85,000
3. கல்வித் தகுதி: ஏதேனும் ஒரு பட்டப் படிப்பு (Any Degree)
4. கடைசி தேதி: 18.12.2025
5. ஆன்லைனில் விண்ணப்பிக்க:<
வேலைக்காக காத்திருக்கும் யாருக்காவது இது உதவும், இதை அதிகம் SHARE பண்ணுங்க!
News December 10, 2025
பள்ளிபாளையம் அருகே வசமாக சிக்கிய இளைஞர்: அதிரடி கைது

பள்ளிபாளையம் அடுத்துள்ள வசந்த நகர் பகுதியை சேர்ந்தவர் குமரன். ஜவுளி வியாபாரம் செய்து வரும் இவர் நேற்று விசேஷத்திற்காக பாண்டிச்சேரி குடும்பத்துடன் சென்ற நிலையில், இவரிடம் பணிபுரியும் கதிர் என்ற இளைஞர் வீட்டில் வைத்திருந்த 2 லட்சத்து 21 ஆயிரம் ரூபாய் பணத்தை திருடி சென்றார். இதுகுறித்து பள்ளிபாளையம் காவல் நிலையத்தில் குமரன் அளித்த புகார் அடிப்படையில் கதிரை பள்ளிபாளையம் போலீசார் கைது செய்தனர்.
News December 10, 2025
பள்ளிபாளையம் அருகே வசமாக சிக்கிய இளைஞர்: அதிரடி கைது

பள்ளிபாளையம் அடுத்துள்ள வசந்த நகர் பகுதியை சேர்ந்தவர் குமரன். ஜவுளி வியாபாரம் செய்து வரும் இவர் நேற்று விசேஷத்திற்காக பாண்டிச்சேரி குடும்பத்துடன் சென்ற நிலையில், இவரிடம் பணிபுரியும் கதிர் என்ற இளைஞர் வீட்டில் வைத்திருந்த 2 லட்சத்து 21 ஆயிரம் ரூபாய் பணத்தை திருடி சென்றார். இதுகுறித்து பள்ளிபாளையம் காவல் நிலையத்தில் குமரன் அளித்த புகார் அடிப்படையில் கதிரை பள்ளிபாளையம் போலீசார் கைது செய்தனர்.


