News August 10, 2024
நாமக்கல்: பெண் ஒருவர் தீக்குளித்து தற்கொலை

நாமக்கல் அருகே என்.கொசவம்பட்டியை சேர்ந்த தம்பதியினர் வெங்கடேஷ் (25) – மோனிஷா (23). கடந்த சில மாதங்களாக இவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. அண்மையில் கணவரிடம் கோபித்துக் கொண்டு மோனிஷா தாய் வீட்டுக்கு சென்று விட்டார். இந்நிலையில் நேற்று மோனிஷா மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து பள்ளிபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Similar News
News September 15, 2025
நாமக்கல்: கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா?

நாமக்கல் மக்களே உங்க வீட்டு கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா? <
News September 15, 2025
நாமக்கல்: வயது வராத சிறார்களின் பெற்றோர்கள் கவனத்திற்கு!

சமீப காலமாக சிறுவர்கள் வாகனங்களை இயக்கி விபத்துக்குள்ளாகும் சம்பவம் அதிகரித்து வருகிறது. குடித்து விட்டு வாகனம் ஓட்டுவதை விட ஆபத்தானது சிறுவர்கள் வாகனங்களை இயக்குவது. சிறுவர்கள் வாகனம் ஓட்டினால்,
✅ வாகனத்தின் பதிவுச் சான்றிதழ் (RC) ரத்து செய்யப்படும்
✅ வாகனம் ஓட்டிய சிறுவர்களுக்கு ரூ.25,000 அபராதம் விதிக்கப்படும்
✅ 25 வயது வரை ஓட்டுநர் உரிமம் பெற முடியாது
✅ பெற்றோருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை (SHARE)
News September 15, 2025
நாமக்கல்: உள்ளூரிலேயே வேலை..இன்றே கடைசி நாள்!

நாமக்கல் மாவட்டத்தில், தேசிய சுகாதார திட்டத்தின் கீழ் பல்வேறு திட்டங்களில் காலியாக உள்ள
பதவிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
▶️ பணியிடங்கள்: 71
▶️ சம்பளம்: ரூ.8,500 முதல் ரூ.23,000 வரை
▶️ கல்வித்தகுதி: B.B.A, B.Com, B.Sc, Diploma, 10TH, 8TH Pass
▶️ விண்ணப்பிக்க இன்றே கடைசி நாளாகும். மேலும் விவரங்கள் அறிய மற்றும் விண்ணப்பிக்க இங்கு <