News August 6, 2024

நாமக்கல்: பருத்தி ஏலத்தில் ரூ 29 லட்சத்திற்கு வர்த்தகம்

image

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு சாலையில் உள்ள வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை தங்க வளாகத்தில் இன்று பருத்தி ஏலம் நடைபெற்றது. இதில் விவசாயிகள் மொத்தம் 1190 மூட்டைகளை கொண்டு வந்தனர். இவை ஆர்சிஎஸ் ரகங்கள் ரூ.7189 முதல் 7661 வரையிலும், மட்ட ரக பருத்தி ரூ.4199 முதல் 5219 வரையிலும், சுரபி ராகங்கள் ரூ.8200 முதல் ரூ.8512 வரையிலும் விற்பனையானது. மொத்தம் ரூ.29 லட்சத்திற்கு வர்த்தகம் நடைபெற்றது.

Similar News

News December 24, 2025

அறிவித்தார் நாமக்கல் கலெக்டர்!

image

நாமக்கல் மாவட்டத்தில் கால்நடைகளுக்கான 8-வது சுற்று கோமாரி நோய் தடுப்பூசிப் பணி, வரும் 2025 டிசம்பர் 29 முதல் 21 நாட்களுக்கு நடைபெற உள்ளது. மொத்தம் 2,80,600 கால்நடைகளுக்குத் தடுப்பூசி போடும் வகையில் 105 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்தி விவசாயிகள் தங்கள் கால்நடைகளுக்கு தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டுமென மாவட்ட ஆட்சியர் துர்கா மூர்த்தி கேட்டுக்கொண்டுள்ளார்.

News December 24, 2025

அறிவித்தார் நாமக்கல் கலெக்டர்!

image

நாமக்கல் மாவட்டத்தில் கால்நடைகளுக்கான 8-வது சுற்று கோமாரி நோய் தடுப்பூசிப் பணி, வரும் 2025 டிசம்பர் 29 முதல் 21 நாட்களுக்கு நடைபெற உள்ளது. மொத்தம் 2,80,600 கால்நடைகளுக்குத் தடுப்பூசி போடும் வகையில் 105 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்தி விவசாயிகள் தங்கள் கால்நடைகளுக்கு தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டுமென மாவட்ட ஆட்சியர் துர்கா மூர்த்தி கேட்டுக்கொண்டுள்ளார்.

News December 24, 2025

அறிவித்தார் நாமக்கல் கலெக்டர்!

image

நாமக்கல் மாவட்டத்தில் கால்நடைகளுக்கான 8-வது சுற்று கோமாரி நோய் தடுப்பூசிப் பணி, வரும் 2025 டிசம்பர் 29 முதல் 21 நாட்களுக்கு நடைபெற உள்ளது. மொத்தம் 2,80,600 கால்நடைகளுக்குத் தடுப்பூசி போடும் வகையில் 105 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்தி விவசாயிகள் தங்கள் கால்நடைகளுக்கு தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டுமென மாவட்ட ஆட்சியர் துர்கா மூர்த்தி கேட்டுக்கொண்டுள்ளார்.

error: Content is protected !!