News August 6, 2024

நாமக்கல்: பருத்தி ஏலத்தில் ரூ 29 லட்சத்திற்கு வர்த்தகம்

image

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு சாலையில் உள்ள வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை தங்க வளாகத்தில் இன்று பருத்தி ஏலம் நடைபெற்றது. இதில் விவசாயிகள் மொத்தம் 1190 மூட்டைகளை கொண்டு வந்தனர். இவை ஆர்சிஎஸ் ரகங்கள் ரூ.7189 முதல் 7661 வரையிலும், மட்ட ரக பருத்தி ரூ.4199 முதல் 5219 வரையிலும், சுரபி ராகங்கள் ரூ.8200 முதல் ரூ.8512 வரையிலும் விற்பனையானது. மொத்தம் ரூ.29 லட்சத்திற்கு வர்த்தகம் நடைபெற்றது.

Similar News

News November 27, 2025

கந்தம்பாளையம் அருகே மின் கம்பத்தில் மோதி பலி!

image

நாமக்கல் கந்தம்பாளையம் அருகே மேட்டாம்பாறையைச் சேர்ந்த கூலித்தொழிலாளி மாரிசாமி (30). நேற்று முன்தினம் திருச்செங்கோட்டில் துக்க நிகழ்வில் கலந்து கொண்டு மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பும் போது, கந்தம்பாளையம் அருகே செல்லப் பம்பாளையத்தில் வாகனம் கட்டுப்பாட்டை இழந்து சோலார் மின் கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானதில் உயிரிழந்தார். இதுகுறித்து நல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்துகின்றனர்.

News November 27, 2025

கந்தம்பாளையம் அருகே மின் கம்பத்தில் மோதி பலி!

image

நாமக்கல் கந்தம்பாளையம் அருகே மேட்டாம்பாறையைச் சேர்ந்த கூலித்தொழிலாளி மாரிசாமி (30). நேற்று முன்தினம் திருச்செங்கோட்டில் துக்க நிகழ்வில் கலந்து கொண்டு மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பும் போது, கந்தம்பாளையம் அருகே செல்லப் பம்பாளையத்தில் வாகனம் கட்டுப்பாட்டை இழந்து சோலார் மின் கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானதில் உயிரிழந்தார். இதுகுறித்து நல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்துகின்றனர்.

News November 27, 2025

கந்தம்பாளையம் அருகே மின் கம்பத்தில் மோதி பலி!

image

நாமக்கல் கந்தம்பாளையம் அருகே மேட்டாம்பாறையைச் சேர்ந்த கூலித்தொழிலாளி மாரிசாமி (30). நேற்று முன்தினம் திருச்செங்கோட்டில் துக்க நிகழ்வில் கலந்து கொண்டு மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பும் போது, கந்தம்பாளையம் அருகே செல்லப் பம்பாளையத்தில் வாகனம் கட்டுப்பாட்டை இழந்து சோலார் மின் கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானதில் உயிரிழந்தார். இதுகுறித்து நல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்துகின்றனர்.

error: Content is protected !!