News April 3, 2025
நாமக்கல்: தியாகிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

சுதந்திரப் போராட்ட வீரர்கள் மற்றும் அவர்தம் வாரிசுதாரர்களின் கோரிக்கைகள் மீது நடவடிக்கை மேற்கொள்ளும் வகையில் “சுதந்திரப் போராட்ட தியாகிகள் மற்றும் அவர்தம் வாரிசுதாரர்களின் குறைதீர்க்கும் நாள் கூட்டம்” 04.04.2025-ஆம் தேதி பிற்பகல் 3.00 மணிக்கு நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் உமா தலைமையில் நடைபெறவுள்ளது.
Similar News
News November 20, 2025
நாமக்கல்: இரவு நேர ரோந்து செல்லும் அதிகாரிகள் விபரம்

நாமக்கல் மாவட்ட காவல்துறை சார்பில் நாள்தோறும் இரவு நேரங்களில் ரோந்து செல்லும் காவல்துறை அதிகாரிகள் குறித்து அறிவிப்பு வெளியிடப்பட்டு வருகின்றது. அந்த வகையில் இரவு நேர ரோந்து செல்லும் அதிகாரிகள் குறித்த விபரங்களும் தொடர்புகொள்ள கைபேசி எண்களும் வெளியிடப்பட்டுள்ளன. எனவே இரவு நேரங்களில் வெளியே செல்லும் பொதுமக்கள் தங்கள் அவசர உதவிக்கு மேற்கூறிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
News November 20, 2025
நாமக்கல்: இரவு நேர ரோந்து செல்லும் அதிகாரிகள் விபரம்

நாமக்கல் மாவட்ட காவல்துறை சார்பில் நாள்தோறும் இரவு நேரங்களில் ரோந்து செல்லும் காவல்துறை அதிகாரிகள் குறித்து அறிவிப்பு வெளியிடப்பட்டு வருகின்றது. அந்த வகையில் இரவு நேர ரோந்து செல்லும் அதிகாரிகள் குறித்த விபரங்களும் தொடர்புகொள்ள கைபேசி எண்களும் வெளியிடப்பட்டுள்ளன. எனவே இரவு நேரங்களில் வெளியே செல்லும் பொதுமக்கள் தங்கள் அவசர உதவிக்கு மேற்கூறிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
News November 20, 2025
நாமக்கல்: இரவு நேர ரோந்து செல்லும் அதிகாரிகள் விபரம்

நாமக்கல் மாவட்ட காவல்துறை சார்பில் நாள்தோறும் இரவு நேரங்களில் ரோந்து செல்லும் காவல்துறை அதிகாரிகள் குறித்து அறிவிப்பு வெளியிடப்பட்டு வருகின்றது. அந்த வகையில் இரவு நேர ரோந்து செல்லும் அதிகாரிகள் குறித்த விபரங்களும் தொடர்புகொள்ள கைபேசி எண்களும் வெளியிடப்பட்டுள்ளன. எனவே இரவு நேரங்களில் வெளியே செல்லும் பொதுமக்கள் தங்கள் அவசர உதவிக்கு மேற்கூறிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.


