News April 14, 2024
நாமக்கல்: தமிழ் புத்தாண்டு நீர் மோர் வழங்கல்

தமிழ் புத்தாண்டை முன்னிட்டு நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் ஸ்ரீ நித்திய சுமங்கலி மாரியம்மன் கோவிலில் சித்திரம் பவுண்டேஷன் சார்பாக மாரியம்மனை தரிசிக்க வந்த பக்தர்கள் அனைவருக்கும் நீர் மோர் வழங்கப்பட்டது. இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராக பாலு தலைமை மருத்துவ ஆளுநர் ராஜூ ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.மேலும் சித்திரம் பவுண்டேஷன் சார்பாக நிர்வாகம் ராஜேஷ், கார்த்திக் மல்லிகா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Similar News
News November 17, 2025
நாமக்கல் மக்களே உங்கள் கருத்து என்ன? பதிவு பண்ணுங்க!

ராசிபுரத்தில் ரூ.37 கோடி மதிப்பீட்டில் வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையில் மினி டைடல் பூங்கா அமைப்பதற்கு தமிழக முதலவர் அடிக்கல் நாட்டிய நிலையில் நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே திருவள்ளுவர் அரசு கலை அறிவியல் கல்லூரியில் அரசு சார்பில் டைடல் பூங்கா கட்ட ஏற்பாடு நடைபெறுகிறது. இந்நிலையில் அந்த இடத்தை மற்ற கோரி எதிர்ப்பும், ஆதரவும் எழுந்துள்ளது. இதில் உங்கள் கருத்து என்ன கமெண்ட் பண்ணுங்க!
News November 17, 2025
நாமக்கல் மக்களே உங்கள் கருத்து என்ன? பதிவு பண்ணுங்க!

ராசிபுரத்தில் ரூ.37 கோடி மதிப்பீட்டில் வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையில் மினி டைடல் பூங்கா அமைப்பதற்கு தமிழக முதலவர் அடிக்கல் நாட்டிய நிலையில் நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே திருவள்ளுவர் அரசு கலை அறிவியல் கல்லூரியில் அரசு சார்பில் டைடல் பூங்கா கட்ட ஏற்பாடு நடைபெறுகிறது. இந்நிலையில் அந்த இடத்தை மற்ற கோரி எதிர்ப்பும், ஆதரவும் எழுந்துள்ளது. இதில் உங்கள் கருத்து என்ன கமெண்ட் பண்ணுங்க!
News November 17, 2025
நாமக்கல் மக்களே உங்கள் கருத்து என்ன? பதிவு பண்ணுங்க!

ராசிபுரத்தில் ரூ.37 கோடி மதிப்பீட்டில் வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையில் மினி டைடல் பூங்கா அமைப்பதற்கு தமிழக முதலவர் அடிக்கல் நாட்டிய நிலையில் நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே திருவள்ளுவர் அரசு கலை அறிவியல் கல்லூரியில் அரசு சார்பில் டைடல் பூங்கா கட்ட ஏற்பாடு நடைபெறுகிறது. இந்நிலையில் அந்த இடத்தை மற்ற கோரி எதிர்ப்பும், ஆதரவும் எழுந்துள்ளது. இதில் உங்கள் கருத்து என்ன கமெண்ட் பண்ணுங்க!


