News April 14, 2024

நாமக்கல்: தபால் வாக்கு செலுத்திய மாவட்ட பி.ஆர்.ஓ

image

மக்களவைத் 2024 தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதனிடையே அரசு அலுவலர்கள் காவல்துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் தங்களது தபால் வாக்குகளை பதிவு செய்து வருகின்றனர். குறிப்பாக நாமக்கல் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அதிகாரி ராம்குமார் தனது தபால் வாக்கினை நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த வாக்குப்பெட்டியில் நேற்று செலுத்தினார்.

Similar News

News November 18, 2025

நாமக்கல்: முட்டைக்கோழி கிலோவுக்கு ரூ.10 உயர்வு!

image

நாமக்கல் மண்டலத்தில் முட்டைக்கோழி கிலோ ரூ.112-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், நாமக்கல்லில் நேற்று நடைபெற்ற முட்டைக்கோழி ஒருங்கிணைப்புகுழு கூட்டத்தில் அதன் விலையை கிலோவுக்கு ரூ.10 உயர்த்த முடிவு செய்தனர். எனவே முட்டைக்கோழி விலை கிலோ ரூ.122 ஆக அதிகரித்து உள்ளது. முட்டை கொள்முதல் விலை 600 காசுகளாகவும், கறிக்கோழி விலை கிலோ ரூ.104 ஆகவும் நீடிக்கிறது. அவற்றின் விலைகளில் மாற்றம் செய்யப்படவில்லை

News November 18, 2025

நாமக்கல்: முட்டைக்கோழி கிலோவுக்கு ரூ.10 உயர்வு!

image

நாமக்கல் மண்டலத்தில் முட்டைக்கோழி கிலோ ரூ.112-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், நாமக்கல்லில் நேற்று நடைபெற்ற முட்டைக்கோழி ஒருங்கிணைப்புகுழு கூட்டத்தில் அதன் விலையை கிலோவுக்கு ரூ.10 உயர்த்த முடிவு செய்தனர். எனவே முட்டைக்கோழி விலை கிலோ ரூ.122 ஆக அதிகரித்து உள்ளது. முட்டை கொள்முதல் விலை 600 காசுகளாகவும், கறிக்கோழி விலை கிலோ ரூ.104 ஆகவும் நீடிக்கிறது. அவற்றின் விலைகளில் மாற்றம் செய்யப்படவில்லை

News November 18, 2025

மல்லசமுத்திரம் அருகே கல்லூரி மாணவர் பலி!

image

சேலம் மாவட்டம் வைகுந்தம் பகுதியை சேர்ந்த சுரேந்தர் (42). திருச்செங்கோட்டில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வந்தார். நேற்று முன்தினம் இரவு இவர் மோட்டார் சைக்கிளில் வைகுந்தம் நோக்கி சென்று கொண்டிருந்த போது எதிரே வந்த மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இதில் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பலியானார். இதுகுறித்து மல்லசமுத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!