News April 17, 2025
நாமக்கல்: சூதாடிய 20 பேர் கைது !

திருச்செங்கோடு மலையடிவாரம் உள்ளிட்ட இடங்களில், பல்வேறு பகுதிகளை சேர்ந்தவர்கள் காசு வைத்து சூதாடுவதாக திருச்செங்கோடு போலீசார் கிடைத்த தகவல் அடிப்படையில், அங்கு ஒரு வீட்டில் போலீசார் சுற்றி வளைத்து சோதனையிட்ட போது சுமார் 20 பேர் காசு வைத்து சூதாடிக் கொண்டிருந்தது தெரியவந்தது.அனைவரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் வாகனங்கள் மற்றும் 4 லட்சம் பணத்தை பறிமுதல் செய்தனர்
Similar News
News December 13, 2025
நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!

தமிழ் ஆட்சிமொழிச் சட்டம் இயற்றப்பட்ட 27.12.1956ம் நாளினை நினைவுகூரும் வகையில், நாமக்கல் மாவட்டத்தில் டிச.17 – டிச.26 வரை ஆட்சிமொழி சட்ட வார விழா கொண்டாடப்படவுள்ளது. அரசு வாரியங்கள், கழகங்கள், தன்னாட்சி நிறுவனங்கள், அரசு உதவிபெறும் அமைப்புகளில் பணியாற்றும் அலுவலர்கள், வணிகர் சங்கங்கள், தமிழ் அறிஞர்கள், தமிழ் அமைப்புகள் இதில் கலந்துக் கொள்ளுமாறு ஆட்சியர் துர்காமூர்த்தி தெரிவித்துள்ளார்.
News December 13, 2025
நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!

தமிழ் ஆட்சிமொழிச் சட்டம் இயற்றப்பட்ட 27.12.1956ம் நாளினை நினைவுகூரும் வகையில், நாமக்கல் மாவட்டத்தில் டிச.17 – டிச.26 வரை ஆட்சிமொழி சட்ட வார விழா கொண்டாடப்படவுள்ளது. அரசு வாரியங்கள், கழகங்கள், தன்னாட்சி நிறுவனங்கள், அரசு உதவிபெறும் அமைப்புகளில் பணியாற்றும் அலுவலர்கள், வணிகர் சங்கங்கள், தமிழ் அறிஞர்கள், தமிழ் அமைப்புகள் இதில் கலந்துக் கொள்ளுமாறு ஆட்சியர் துர்காமூர்த்தி தெரிவித்துள்ளார்.
News December 13, 2025
நாமக்கல் மாவட்ட இரவு ரோந்து போலீசார் விவரம்!

நாமக்கல் மாவட்டத்தில் இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும். அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.


