News April 15, 2025
நாமக்கல் காவல் துறை சார்பில் வாகன ஏலம்!

நாமக்கல் மாவட்ட மதுவிலக்கு குற்ற வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்டுள்ள 23 வாகனங்கள் ஏலம் மூலம் விற்பனை செய்யப்பட உள்ளது. வாகனங்களை ஏலம் எடுப்பவர்கள் முன்பணமாக ரூ. 5 ஆயிரத்தை, 17ம் தேதி தேதி காலை 9 மணி முதல் 10 மணிக்குள், நாமக்கல் மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் செலுத்த வேண்டும். நாமக்கல் மற்றும் திருச்செங்கோடு மதுவிலக்கு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர்களை அனுகலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News November 22, 2025
ராசிபுரம் அருகே பொது கழிவறையில் கேமரா!

ராசிபுரம் அடுத்த வெண்ணந்தூரைச் சேர்ந்த நாகராஜ் (27) ஆண்டகலூர் கேட் டீக்கடையில் வேலை செய்தார். இந்நிலையில் நேற்று காம்ப்ளெக்ஸ் பொதுக் கழிப்பறையில் பெண்களை ஒளிவு மறைவாக வீடியோ எடுக்க தனது மொபைல் கேமரா ஆன் செய்த நிலையில் வைத்து விட்டார். கழிப்பறைக்கு வந்த பெண் அதை கண்டுபிடித்து புகார் செய்தார். விசாரணையில் குற்றம் உறுதியானதால், ராசிபுரம் அனைத்து மகளிர் போலீசார் நாகராஜை கைது செய்தனர்.
News November 22, 2025
நாமக்கல் : செயல்படாத தொலைபேசி எண்

நாமக்கல் மாவட்டம் பரமத்தி நல அறக்கட்டளை நிறுவனத் தலைவர் ராஜா முகமது நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலர் துர்காமூர்த்திக்கு கடந்த 17ஆம் தேதி மனு கொடுத்துள்ளார் அந்த மனுவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கட்டணமில்லா தொலைபேசி எண் 1800 4251997 என்ற எண் செயல்படவில்லை இதனால் பொதுமக்கள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் எனவே அதனை செயல்பாட்டுக்கு கொண்டு வருமாறும் மனு கொடுத்துள்ளார்
News November 22, 2025
நாமக்கல் : செயல்படாத தொலைபேசி எண்

நாமக்கல் மாவட்டம் பரமத்தி நல அறக்கட்டளை நிறுவனத் தலைவர் ராஜா முகமது நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலர் துர்காமூர்த்திக்கு கடந்த 17ஆம் தேதி மனு கொடுத்துள்ளார் அந்த மனுவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கட்டணமில்லா தொலைபேசி எண் 1800 4251997 என்ற எண் செயல்படவில்லை இதனால் பொதுமக்கள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் எனவே அதனை செயல்பாட்டுக்கு கொண்டு வருமாறும் மனு கொடுத்துள்ளார்


