News September 28, 2024
நாமக்கல் எஸ்.பி பரபரப்பு தகவல்

வட மாநிலத்தைச் சேர்ந்த 70 பேர் கொண்ட கும்பல் ஏடிஎம் கொள்ளையில் ஈடுபட்டு வந்துள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளதாக நாமக்கல் எஸ்பி ராஜேஷ் கண்ணா தெரிவித்துள்ளார். இதேபோல் 2021 இல் மராட்டியத்தில் கொள்ளையடிக்க சென்ற போது மாடு திருட வந்ததாக மாட்டிக் கொண்டனர். தற்போது பணத்தை திருடி விட்டு தப்ப முயன்ற போது நேற்று குமாரபாளையம் காவலர்களால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
Similar News
News January 4, 2026
நாமக்கல்: பசு மாடு வாங்க ரூ.1,00,000

தமிழக அரசின் கறவை மாடு வாங்குவதற்கான கடன் திட்டம் மூலம், ரூ.1,20,000 வரை கடன் வழங்கப்படுகிறது. இதில் பயனடைய விரும்புபவர்கள், சாதிச் சான்றிதழ், பிறப்பிடச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ், ஆதார் அட்டை, வங்கிக் கணக்கு விபரங்களுடன், மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் மூலம் விண்ணப்பிக்கலாம். மேலும், பயனாளிகள் 18 வயது முதல் 60 வயதுக்குள் இருக்க வேண்டும். ஷேர் பண்ணுங்க!
News January 4, 2026
நாமக்கல்: திடீர்’னு பெட்ரோல் காலியா? இத பண்ணுங்க!

நாமக்கல் மக்களே ஆள் நடமாட்டமே இல்லாத இடத்தில், திடீரென வண்டியில் பெட்ரோல் காலியாகி நிற்பதை விட கொடுமை வேறெதுவும் இல்லை எனலாம். இந்த பிரச்னைக்கு இந்தியன் ஆயில் நிறுவனம் தீர்வளித்துள்ளது. அந்நிறுவனத்தின் ‘<
News January 4, 2026
நாமக்கல் மக்களுக்கு முக்கிய எண்கள்!

இரத்த வங்கி குறித்து அறிய: 1910, தேசிய நெடுஞ்சாலைகளில் விபத்து : 1033, ரயிலில் அவசர உதவி: 1072, சிலிண்டர்களில் வாயுக்கசிவு: 1906, பெண்களுக்கான உதவி எண்: 1091, மூத்த குடிமக்களுக்கான உதவி எண்: 1291, சுற்றுலாப் பயணிகளுக்கான உதவி எண்: 1363, முதல்வர் உதவிமைய எண்: 1100 (181), பிரதமர் உதவிமைய எண்: 1800-11-1522, 011-23013683 முக்கிய எண்களை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!


