News May 7, 2025
நாமக்கல்: இன்றைய இரவு ரோந்து போலீசார் விவரம்

நாமக்கல் மாவட்டத்தில் தினமும் 4 காவல் அதிகாரிகள் இரவு ரோந்து பணிக்காக எஸ்பி நியமிக்கிறார். அதன்படி இன்று (01/05/2025) இரவு ரோந்து பணி அதிகாரிகள் விவரம்: நாமக்கல் – லக்ஷ்சுமணதாஸ் (9443286911), ராசிபுரம் – கோமலவள்ளி (8610270472), திருச்செங்கோடு – தவமணி (9443736199) ,வேலூர் – சீனிவாசன் (9498176551) ஆகியோர் இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடுவார்கள் என மாவட்ட எஸ்பி அறிவித்துள்ளார்.
Similar News
News November 23, 2025
நாமக்கல்லில் தக்காளி விலை உயர்வு!

பருவ மழை காரணமாக காய்கனி விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக தக்காளி வரத்து மிக குறைவாக இருப்பதால், இதன் விலை அதிகரித்துள்ளது. இதனிடையே நாமக்கல் உழவர் சந்தையில் நேற்று ஒரு கிலோ தக்காளி ரூ.48க்கு விற்பனை செய்யப்பட்டது. இன்று (நவ.23) 12 ரூபாய் விலை உயர்ந்து ஒரு தக்காளி ரூ.60க்கு விற்பனை செய்யப்பட்டது. இதனால் மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
News November 23, 2025
நாமக்கல்: ரூ.64,820 சம்பளத்தில் வங்கியில் வேலை!

பேங்க் ஆப் இந்தியா (BOI)
மொத்த பணியிடங்கள்: 115.
கல்வித் தகுதி: B.E/B.Tech, Master Degree, LLB, Post Graduate.
சம்பளம்: ரூ.64,820 முதல் 1,20,940 வரை வழங்கப்படும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 30.11.2025.
விண்ணப்பிக்க: இங்கே <
News November 23, 2025
நாமக்கல் மாவட்டத்தில் மொத்த மழையளவு!

நாமக்கல் மாவட்டத்தில் இன்று நவம்பர்-23ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 6 மணி வரை பதிவான மழை அளவு விவரம்: மங்களபுரம் 7.40 மிமீ, நாமக்கல் 11 மிமீ, பரமத்திவேலூர் 16 மிமீ, புதுச்சத்திரம் 5 மிமீ, ராசிபுரம் 10 மிமீ, சேந்தமங்கலம் 4.60 மிமீ, திருச்செங்கோடு 4 மிமீ, ஆட்சியர் அலுவலக வளாகம் 4 மிமீ, கொல்லிமலை 9 மிமீ என மொத்தம் நாமக்கல் மாவட்டத்தில் 71 மிமீ மழை பதிவாகியுள்ளது.


