News May 7, 2025
நாமக்கல்: இன்றைய இரவு ரோந்து போலீசார் விவரம்

நாமக்கல் மாவட்டத்தில் தினமும் 4 காவல் அதிகாரிகள் இரவு ரோந்து பணிக்காக எஸ்பி நியமிக்கிறார். அதன்படி இன்று (01/05/2025) இரவு ரோந்து பணி அதிகாரிகள் விவரம்: நாமக்கல் – லக்ஷ்சுமணதாஸ் (9443286911), ராசிபுரம் – கோமலவள்ளி (8610270472), திருச்செங்கோடு – தவமணி (9443736199) ,வேலூர் – சீனிவாசன் (9498176551) ஆகியோர் இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடுவார்கள் என மாவட்ட எஸ்பி அறிவித்துள்ளார்.
Similar News
News November 19, 2025
நாமக்கல்: சிக்கன் ரைஸ் சாப்பிட்ட குழந்தை பலி

பரமத்தி வேலூர் அருகே வெள்ளம் தயாரிக்கும் ஆலையில் பணிபுரிந்து வரும் ராமதாஸின் மகள் விஜயலட்சுமி(10) நேற்று முன்தினம் இரவு ஃபாஸ்ட் ஃபுட் கடையில் சிக்கன் ரைஸ் வாங்கி, அதனை குழந்தைகள் சாப்பிட்டனர். விஜயலட்சுமி உணவு உண்ட சில நிமிடத்தில் வயிற்று வலி காரணமாக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் அங்கு பரிசோதனை செய்த மருத்துவர் இறந்ததாக தெரிவித்தார். பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை.
News November 19, 2025
நாமக்கல்லில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்

காளப்பநாயக்கன்பட்டி, பேளுக்குறிச்சி, திருமலைப்பட்டி, கொல்லிமலை, காரவள்ளி, ராமநாதபுரம் புதூர், துத்திக்குளம், பள்ளம்பாறை, உத்திரகிடிகாவல் ஜங்கமநாய்க்கன்பட்டி, சின்னமநாயக்கன்பட்டி, வில்லிபாளையம், நல்லாகவுண்டம்பாளையம், பெரியாகவுண்டம்பளையம், பில்லூா், தேவிபாளையம், கீழக்கடை, சுண்டக்காபாளையம் உட்பட பல ஆகிய பகுதிகளில் நாளை நவ.20 காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் நிறுத்தம் என தகவல். SHARE IT
News November 19, 2025
புதுச்சத்திரம் அருகே விபத்து: சம்பவ இடத்திலேயே பலி

நாமக்கல் மாவட்டம் புதுச்சத்திரம் அருகே, ஏ.கே. சமுத்திரத்தை சேர்ந்தவர் மணி, 60; தனியார் நிறுவனத்தில், இரவு நேர காவலாளி. இவர், நேற்று முன்தினம் காலை, பாச்சல் பிரிவில் நடந்து சென்றபோது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து. புதுச்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விபத்து ஏற்படுத்திய வாகனத்தை தேடி வருகின்றனர்.


