News February 18, 2025

நாமக்கல்: இன்றைய இரவு ரோந்து போலீசார் விவரம்

image

நாமக்கல் மாவட்டத்தில் தினமும் 4 காவல் அதிகாரிகள் இரவு ரோந்து பணிக்காக எஸ்பி நியமிக்கிறார். அதன்படி, இன்று (17/02/2025) இரவு ரோந்து பணி அதிகாரிகள் விவரம்: நாமக்கல் – யுவராஜன் (9498177803), ராசிபுரம் – அம்பிகா (9498106528), திருச்செங்கோடு – சிவகுமார் (9498176695), வேலூர் – சவிதா (9442215201) ஆகியோர் இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடுவார்கள் என மாவட்ட எஸ்பி அறிவித்துள்ளார்.

Similar News

News October 17, 2025

நாமக்கல்லில் குற்றக் கலந்தாய்வுக் கூட்டம்!

image

நாமக்கல் மாவட்ட காவல் அலுவலகத்தில் இன்று (17.10.2025) மாதாந்திர குற்றக் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ச.விமலா, இ.கா.ப., தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், மாவட்டத்தில் உள்ள குற்றச் சம்பவங்களைத் தடுப்பது மற்றும் சட்டம் ஒழுங்கைப் பராமரிப்பது குறித்து அதிகாரிகளுடன் ஆலோசிக்கப்பட்டது.

News October 17, 2025

நாமக்கல்: 18 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கல்!

image

நாமக்கல் மாவட்ட சிறுபான்மையினர் நலத்துறையின் சார்பில் நடைபெற்ற சிறுபான்மையினர் சிறப்புக்குழு கூட்டத்தில் தமிழ்நாடு வக்ஃபு வாரிய சிறப்புக்குழு உறுப்பினர் மருத்துவர் அ.சுபேர்கான் ஆய்வு மேற்கொண்டு 18 பயனாளிகளுக்கு ரூ.3.00 இலட்சம் மதிப்பில் அரசு நலத்திட்ட உதவிகளை இன்று வழங்கினார். மேலும் உடன் ஆட்சியர் துர்கா மூர்த்தி மற்றும் அரசு அதிகாரிகள் உடன் இருந்தனர்.

News October 17, 2025

குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணைய தலைவருக்கு வரவேற்பு

image

நாமக்கல் மாவட்ட அரசு விருந்தினர் மாளிகையில் இன்று நாமக்கல் மாவட்டத்திற்கு வருகை புரிந்த தமிழ்நாடு குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணைய தலைவர் புதுக்கோட்டை விஜயாவை நாமக்கல் மாவட்ட ஆட்சியர் துர்கா மூர்த்தி பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். மேலும் உடன் அரசு அதிகாரிகள் மற்றும் பலர் உடன் இருந்தனர்.

error: Content is protected !!