News March 26, 2025
நாமக்கல்: இடுகாட்டில் ஒரே இடத்தில் 6 மண்டை ஓடுகள்

புதுச்சத்திரம் அருகே வயதான பாட்டி உயிரிழந்த நிலையில் அவரது இறுதிச் சடங்கிற்காக உறவினர்கள் இடுகாட்டிற்கு வந்துள்ளனர். அப்போது இடுகாட்டில் சுமார் 6 மனித மண்டை ஓடுகள் எரிந்த நிலையிலும் மற்றும் அதன் அருகில் அரிவாள், ஆணி மாந்திரீகம் படங்கள் இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இது சந்தேகத்திற்கு இடமாக இருந்த நிலையில் காவல் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் போலீசார் விசாரித்து வருகின்றனர் .
Similar News
News November 19, 2025
நாமக்கல்லில் லிப்ட் கேட்டு பணம், போன் பறிப்பு!

நாமக்கல் – மோகனூர் சாலை முல்லைநகரைச் சேர்ந்த விவசாயி பிரேம்குமார் (71), ஸ்கூட்டரில் சென்றபோது லிப்ட் கேட்ட இளைஞர் மிரட்டி அண்ணாநகர் சுடுகாட்டிற்கு அழைத்துச் சென்றார். கத்தியால் மிரட்டி ரூ.9,500, செல்போன், ஏடிஎம் கார்டு பாஸ்வேர்டை பறித்து, பின்னர் கார்டில் இருந்து ரூ.40,000 எடுத்தார். புகாரின் பேரில் விசாரணை நடத்தி அலங்காநத்தம் யோகேஸ்வரன் (19) என்பவர் நேற்று நாமக்கல் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
News November 19, 2025
நாமக்கல்: ஈஸியா பட்டா பெறுவது எப்படி ?

நாமக்கல் மக்களே புதிதாக வீடு அல்லது நிலம் வாங்கினால் பத்திரம் முடிப்பதை போல, பட்டா வாங்குவதும் மிக முக்கியமான ஒன்றாகும். இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த பட்டாவை ஒரு ரூபாய் கூட லஞ்சம் கொடுக்காமல் பெற முடியுமா? ஆம், <
News November 19, 2025
நாமக்கல்: ஈஸியா பட்டா பெறுவது எப்படி ?

நாமக்கல் மக்களே புதிதாக வீடு அல்லது நிலம் வாங்கினால் பத்திரம் முடிப்பதை போல, பட்டா வாங்குவதும் மிக முக்கியமான ஒன்றாகும். இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த பட்டாவை ஒரு ரூபாய் கூட லஞ்சம் கொடுக்காமல் பெற முடியுமா? ஆம், <


