News March 20, 2024

நாமக்கல் ஆட்சியர் அலுவலகத்தில் ஆய்வு

image

நாமக்கல் மக்களவைத்தேர்தல் 2024 தேர்தல் வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் மாவட்ட‌ ஆட்சித்தலைவர் ச.உமா‌ இன்று நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள தேர்தல் கட்டுப்பாட்டு அறையில் மாவட்ட ஆட்சியரும்‌ தேர்தல் செலவின மேற்பார்வையாளருமான அர்ஜுன் பேனர்ஜி ஆகியோர் பார்வையிட்டனர்.

Similar News

News September 17, 2025

நாமக்கல் மாவட்ட மாவட்ட வானிலை நிலவரம்!

image

நாமக்கல் மாவட்டத்தில் அடுத்த 3 நாட்கள் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். இன்று 30 மி.மீட்டரும், நாளை (வியாழக்கிழமை) மற்றும் நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) ஆகிய 2 நாட்கள் தலா 25 மி.மீட்டரும் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. வெப்பநிலையை பொறுத்தவரையில் குறைந்தபட்சமாக 78.8 டிகிரியாகவும், அதிகபட்சமாக 95 டிகிரியாகவும் இருக்கும் என நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

News September 17, 2025

நாமக்கல்: பிரச்சனை உள்ளதா? – உடனே தீர்வு வந்து சேரும்!

image

நாமக்கல் மக்களே..மெரி பஞ்சாயத்து செயலி கிராம மக்கள் இனி எல்லா விதமான புகார்களையும் நேரடியாக பதிவு செய்யலாம் ✅
‘Grievance/Complaint’ பிரிவில்:
➡️ உங்கள் பெயர்
➡️ கிராமம்
➡️ புகார் விவரங்கள் உள்ளீடு செய்து, தேவையான ஆவணங்களையும் இணைக்கலாம்.
▶️புகார் செய்தவுடன் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும்!
▶️புகாரின் நிலையும், மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளும் நேரடியாகக் கண்காணிக்கலாம். இதைஅனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News September 17, 2025

நாமக்கல்: பிடிஓ கடத்தல் வழக்கில் அதிரடி கைது!

image

கடந்த செப்டம்பர் 4ஆம் தேதி பள்ளிபாளையம் வட்டார வளர்ச்சி அலுவலராக செயல்பட்டு வந்த, பிரபாகரன் பணத்திற்காக கடத்தப்பட்ட நிலையில் சில நாட்களுக்குப் பிறகு, பள்ளிபாளையம் போலீஸாரால் பிரபாகரன் மீட்கப்பட்டார் இந்த வழக்கில் மூன்று பேர் கைது செய்யப்பட்ட நிலையில், தலைமறைவாக இருந்த மணிமாறன், மருது பாண்டியர் ,ஈஸ்வரன் ஆகிய மூவரை இன்று பள்ளிபாளையம் போலீசார் கைது செய்து, குமாரபாளையம் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர்.

error: Content is protected !!