News August 24, 2024
நாமக்கல் ஆஞ்சநேயருக்கு தங்க கவசம்

ஆவணி மாத சனிக்கிழமை தினத்தை முன்னிட்டு பிரசித்தி பெற்ற நாமக்கல் ஆஞ்சநேயர் ஆலயத்தில் இன்று 11 மணி அளவில் ஆஞ்சநேய பகவானுக்கு பஞ்சாமிர்தம், தேன், பால், தயிர், மஞ்சள், சந்தனம் என பலவகை வாசனை திரவியங்கள் கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் சிறப்பு அலங்காரமாக தங்க கவசம் சாற்றப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் பெற்றனர்.
Similar News
News December 2, 2025
நாமக்கல்: இன்றைய இரவு ரோந்து போலீசார் விவரம்!

நாமக்கல் மாவட்டத்தில் இன்று (02.12.2025) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும். அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News December 2, 2025
திருச்செங்கோடு திருமலையில் மகா தீபம்!

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் உள்ள அர்த்தநாரீஸ்வரர் திருக்கோயிலில் நாளை (கார்த்திகை-18) காலை 8 மணிக்கு மேல் தீப கொப்பரை நகர் வலம் எடுத்துச் செல்லப்பட்டு மாலை 5 மணிக்கு மேல் திருமலை உச்சியில் மகா கார்த்திகை தீபம் ஏற்றப்பட உள்ளது. எனவே, பக்தர்கள் கலந்துக் கொண்டு இறையருள் பெறுமாறு கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
News December 2, 2025
திருச்செங்கோடு திருமலையில் மகா தீபம்!

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் உள்ள அர்த்தநாரீஸ்வரர் திருக்கோயிலில் நாளை (கார்த்திகை-18) காலை 8 மணிக்கு மேல் தீப கொப்பரை நகர் வலம் எடுத்துச் செல்லப்பட்டு மாலை 5 மணிக்கு மேல் திருமலை உச்சியில் மகா கார்த்திகை தீபம் ஏற்றப்பட உள்ளது. எனவே, பக்தர்கள் கலந்துக் கொண்டு இறையருள் பெறுமாறு கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.


