News March 19, 2024

நாமக்கல் அருகே  பலியான 27 உயிர்கள் 

image

நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் வட்டம் அக்கியம்பட்டி கிராமத்தில் கருப்பண்ணன் என்பவரின் தோட்டத்தில் நேற்று இரவு 25 ஆடுகளை வெறிநாய்கள் கடித்து அனைத்து ஆடுகளும் இறந்து விட்டன. இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென விவசாயம் முன்னேற்ற கழகத்தின் பொதுச் செயலாளர் பாலசுப்பிரமணியன் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை வைத்துள்ளார்.

Similar News

News November 28, 2025

நாமக்கல்: கேஸ் மானியம் ரூ.300 பெறுவது எப்படி?

image

கேஸ் மானியம் ரூ.300 வங்கிக் கணக்கில் நேரடியாக வர, எல்பிஜி இணைப்பை ஆதார் அட்டையுடன் இணைக்க வேண்டும். உங்கள் கேஸ் வழங்குநரின் (Indane, HP, Bharat) இணையதளத்திற்குச் சென்று, ‘Link Aadhaar’ விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும். நுகர்வோர் எண், மொபைல் எண், ஆதார் ஆகிய விவரங்களை உள்ளிட்டு, OTP மூலம் இணைப்பை உறுதி செய்யலாம். இதன் மூலம் வீட்டில் இருந்தபடியே மானியத்தைப் பெறலாம். இதை மற்றவர்களுக்கு SHARE பண்ணுங்க

News November 28, 2025

மோகனூர் அருகே மொபட் மோதி வியாபாரி பலி!

image

மணப்பள்ளியை சேர்ந்த வெற்றிலை வியாபாரி தண்டபாணி (50), வேலூரில் வெற்றிலை விற்றுவிட்டு அக்.6-ம் தேதி ஸ்கூட்டரில் வீடு திரும்பும் போது, மணப்பள்ளி ஈஸ்வரன் கோவில் சாலையின் அருகில் பின்னால் வந்த மொபட் மோதியதில் கடுமையாக காயமடைந்தார். நாமக்கல், கோவை தனியார் மருத்துவமனைகள் மற்றும் பின்னர் பரமத்திவேலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று நேற்று உயிரிழந்தார். மோகனூர் போலீஸ் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News November 28, 2025

நாமக்கல்: டிகிரி போதும்.. POST OFFICE-ல் வேலை!

image

நாமக்கல் மக்களே, இந்திய அஞ்சல் கட்டண வங்கியில் காலியாக உள்ள 309 உதவி மேலாளர் மற்றும் ஜூனியர் அசோசியேட் பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. இதற்கு ஏதோனும் ஒரு டிகிரி முடித்த, 18 வயது முதல் 35 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கு அகவிலைப்படி நல்ல சம்பளம் வழங்கப்படும். மேலும் விபரம் மற்றும் விண்ணப்பிக்க <>இங்கே கிளிக் <<>>செய்யவும். கடைசி தேதி டிச.01 ஆகும். யாருக்காவது உதவும் அதிகம் ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!