News April 29, 2025
நாமக்கல்லில் 9 லட்சம் மரக்கன்றுகள் நட இலக்கு

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் கூட்டரங்கில் நேற்று நடைபெற்ற கூட்டத்தில் நாமக்கல் மாவட்டத்தில், தற்போது, 15 சதவீதம் மட்டுமே பசுமை பரப்பு உள்ளது. இதை, 33 சதவீதமாக அதிகரிக்கும் வகையில், தொடர்ந்து மரக்கன்றுகள் நடப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது. பசுமை பரப்பை அதிகரித்தால் மட்டுமே, காலநிலை சீராக அமையும். நாமக்கல் மாவட்டத்தில், ஒன்பது லட்சம் மரக்கன்றுகள் நடவு செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
Similar News
News November 18, 2025
நாமக்கல்: நாளை மின்தடை அறிவிப்பு – ரெடியா இருங்க!

நாளை மாதாந்திர பராமரிப்பு பணி காரணமாக ராசிபுரம், பள்ளிபாளையம், ஏமப்பள்ளி, புதன்சந்தை, குமாரபாளையம், மல்லூர், விட்டம்பாளையம் ஆகிய துணை மின் நிலையத்தில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை வெடியரசன்பாளையம், காடச்சநல்லூர், ஓடப்பள்ளி, கொக்கராயன்பேட்டை, இறையமங்கலம், இராசிபுரம், முத்துக்காளிப்பட்டி, மசக்காளிப்பட்டி, புதுப்பாளையம், பட்டணம், குருசாமிபாளையம், ஆகிய பகுதிகளில் இருக்காது. ஷேர் பண்ணுங்க! மக்களே
News November 18, 2025
நாமக்கல்: நாளை மின்தடை அறிவிப்பு – ரெடியா இருங்க!

நாளை மாதாந்திர பராமரிப்பு பணி காரணமாக ராசிபுரம், பள்ளிபாளையம், ஏமப்பள்ளி, புதன்சந்தை, குமாரபாளையம், மல்லூர், விட்டம்பாளையம் ஆகிய துணை மின் நிலையத்தில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை வெடியரசன்பாளையம், காடச்சநல்லூர், ஓடப்பள்ளி, கொக்கராயன்பேட்டை, இறையமங்கலம், இராசிபுரம், முத்துக்காளிப்பட்டி, மசக்காளிப்பட்டி, புதுப்பாளையம், பட்டணம், குருசாமிபாளையம், ஆகிய பகுதிகளில் இருக்காது. ஷேர் பண்ணுங்க! மக்களே
News November 18, 2025
நாமக்கல் இரவு ரோந்து அலுவலர்கள் அறிவிப்பு

நாமக்கல் மாவட்டக் காவல்துறை, நவம்பர் 17, 2025 அன்று இரவு ரோந்துப் பணிக்கான அதிகாரிகள் விவரங்களை வெளியிட்டுள்ளது. அவசர உதவிக்கு 100 என்ற எண்ணைத் தொடர்புகொள்ளலாம். துணைப் பிரிவுகளுக்கான (Namakkal, Rasipuram, T.Gode, Velur) பொறுப்பு அலுவலர்கள் மற்றும் நான்கு சக்கர வாகன ரோந்து அலுவலர்களின் பெயர்கள், அலைபேசி எண்களுடன் வெளியிடப்பட்டுள்ளன.


