News August 26, 2024
நாமக்கல்லில் 2,000 விபத்து வழக்குகள் பதிவு

நாமக்கல்லில் புதியதாக மோட்டார் வாகன விபத்து தீர்ப்பாயம் மற்றும் திருச்செங்கோட்டில் கூடுதல் சார்பு நீதிமன்றம் ஆகியவை அமைக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா நேற்று நடந்தது. விழாவில் எஸ்பி ராஜேஸ்கண்ணன் பேசுகையில், “நாமக்கல் மாவட்டத்தில், கடந்த ஆண்டில் 2,000 விபத்து வழக்குகள் பதிவாகியுள்ளது. இதில் 500 பேர் வரை உயிரிழந்துள்ளனர். விபத்துக்களை குறைக்க தேவையான நடவடிக்கை எடுக்கப்படுகிறது” என்றார்.
Similar News
News November 16, 2025
நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை ரூ. 6-ஆக நிர்ணயம்

நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை ரூ. 5.95 காசுகளாக விற்பனையாகி வந்த நிலையில், இன்றைய தினம் 5 காசுகள் உயர்வடைந்து ரூ. 6.00 ஆக விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. குளிர்காலம் தொடங்கியுள்ளதால் முட்டையின் தேவை அதிகரித்துள்ளது. எனவே முட்டை விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இந்த வரலாறு காணாத முட்டை விலை உயர்வால், கோழிப்பண்ணையாளர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
News November 16, 2025
நாமக்கல்: நான்கு சக்கர ரோந்து காவலர்கள் விவரம்!

நாமக்கல் மாவட்டத்தில் தினமும் 6 காவல் அலுவலர்கள் இரவு நான்கு சக்கர வாகன ரோந்து பணிக்காக நியமிக்கப்படுகின்றனர். அதன்படி இன்று (நவ.16) நாமக்கல் – (தங்கராஜ் – 9498170895), வேலூர் – (மோகனாகுமார் – 9498168518), ராசிபுரம் – (சின்னப்பன் – 9498169092), குமாரபாளையம் – (கெளரிசங்கர் – 8973319946), ஆகியோர் இரவு ரோந்து பணியில் ஈடுபட உள்ளனர்.
News November 16, 2025
நாமக்கல்: VOTER ID இல்லையா? இனி கவலை வேண்டாம்!

நாமக்கல் மக்களே வாக்களிப்பது ஒவ்வொருவருக்கும் அடிப்படை உரிமை. 18 வயது நிறைந்தவர்கள் இப்போது https://voters.eci.gov.in அல்லது <


