News August 26, 2024
நாமக்கல்லில் 2,000 விபத்து வழக்குகள் பதிவு

நாமக்கல்லில் புதியதாக மோட்டார் வாகன விபத்து தீர்ப்பாயம் மற்றும் திருச்செங்கோட்டில் கூடுதல் சார்பு நீதிமன்றம் ஆகியவை அமைக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா நேற்று நடந்தது. விழாவில் எஸ்பி ராஜேஸ்கண்ணன் பேசுகையில், “நாமக்கல் மாவட்டத்தில், கடந்த ஆண்டில் 2,000 விபத்து வழக்குகள் பதிவாகியுள்ளது. இதில் 500 பேர் வரை உயிரிழந்துள்ளனர். விபத்துக்களை குறைக்க தேவையான நடவடிக்கை எடுக்கப்படுகிறது” என்றார்.
Similar News
News November 26, 2025
நவ. 28-ல் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

நாமக்கல் மாவட்ட நவம்பர்-2025-ஆம் மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதி விவசாயிகளும் பயன்பெறும் வகையில் மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் 28.11.2025 வெள்ளிக்கிழமை அன்று முற்பகல் 10.30 மணிக்கு, நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது என மாவட்ட ஆட்சியர் துர்கா மூர்த்தி தெரிவித்துள்ளார். கூட்டத்தில் விவசாயிகள் கலந்து கொண்டு பயன்பெறலாம்.
News November 26, 2025
அறிவித்தார் நாமக்கல் கலெக்டர்!

நாமக்கல் வட்டம், A.K.சமுத்திரம், ஞானமணி பொறியியல் கல்லூரி கூட்ட அரங்கில் இன்று (நவ.26) காலை 10 மணியளவில் 2025-26 ஆம் ஆண்டிற்கான கல்வி கடன் முகாம் நடைபெற உள்ளது. எனவே, கல்வி கடன் தேவைப்படும் நாமக்கல் கோட்டத்தினை சேர்ந்த அனைத்து கல்லூரி மாணவ, மாணவியர்களும் தேவையான அனைத்து ஆவணங்களுடன் இந்த முகாமில் கலந்துக் கொண்டு பயன்பெறுமாறு ஆட்சியர் துர்காமூர்த்தி கேட்டுக் கொண்டுள்ளார்.
News November 26, 2025
அறிவித்தார் நாமக்கல் கலெக்டர்!

நாமக்கல் வட்டம், A.K.சமுத்திரம், ஞானமணி பொறியியல் கல்லூரி கூட்ட அரங்கில் இன்று (நவ.26) காலை 10 மணியளவில் 2025-26 ஆம் ஆண்டிற்கான கல்வி கடன் முகாம் நடைபெற உள்ளது. எனவே, கல்வி கடன் தேவைப்படும் நாமக்கல் கோட்டத்தினை சேர்ந்த அனைத்து கல்லூரி மாணவ, மாணவியர்களும் தேவையான அனைத்து ஆவணங்களுடன் இந்த முகாமில் கலந்துக் கொண்டு பயன்பெறுமாறு ஆட்சியர் துர்காமூர்த்தி கேட்டுக் கொண்டுள்ளார்.


