News August 26, 2024
நாமக்கல்லில் 2,000 விபத்து வழக்குகள் பதிவு

நாமக்கல்லில் புதியதாக மோட்டார் வாகன விபத்து தீர்ப்பாயம் மற்றும் திருச்செங்கோட்டில் கூடுதல் சார்பு நீதிமன்றம் ஆகியவை அமைக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா நேற்று நடந்தது. விழாவில் எஸ்பி ராஜேஸ்கண்ணன் பேசுகையில், “நாமக்கல் மாவட்டத்தில், கடந்த ஆண்டில் 2,000 விபத்து வழக்குகள் பதிவாகியுள்ளது. இதில் 500 பேர் வரை உயிரிழந்துள்ளனர். விபத்துக்களை குறைக்க தேவையான நடவடிக்கை எடுக்கப்படுகிறது” என்றார்.
Similar News
News November 18, 2025
திருச்செங்கோட்டில் விஷம் குடித்து சாவு!

திருச்செங்கோடு ராஜாகவுண்டம்பாளையத்தை சேர்ந்த கூலித்தொழிலாளி மனோகரன் (60), இரண்டு ஆண்டுகளுக்கு முன் மனைவியும் மகனும் இறந்ததால் மனவேதனையில் இருந்தார். இந்த நிலையில் 16ஆம் தேதி வீட்டில் விஷம் குடித்து மயங்கி கிடந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். திருச்செங்கோடு டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்துகின்றனர்.
News November 18, 2025
திருச்செங்கோட்டில் விஷம் குடித்து சாவு!

திருச்செங்கோடு ராஜாகவுண்டம்பாளையத்தை சேர்ந்த கூலித்தொழிலாளி மனோகரன் (60), இரண்டு ஆண்டுகளுக்கு முன் மனைவியும் மகனும் இறந்ததால் மனவேதனையில் இருந்தார். இந்த நிலையில் 16ஆம் தேதி வீட்டில் விஷம் குடித்து மயங்கி கிடந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். திருச்செங்கோடு டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்துகின்றனர்.
News November 18, 2025
திருச்செங்கோட்டில் விஷம் குடித்து சாவு!

திருச்செங்கோடு ராஜாகவுண்டம்பாளையத்தை சேர்ந்த கூலித்தொழிலாளி மனோகரன் (60), இரண்டு ஆண்டுகளுக்கு முன் மனைவியும் மகனும் இறந்ததால் மனவேதனையில் இருந்தார். இந்த நிலையில் 16ஆம் தேதி வீட்டில் விஷம் குடித்து மயங்கி கிடந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். திருச்செங்கோடு டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்துகின்றனர்.


