News August 26, 2024

நாமக்கல்லில் 2,000 விபத்து வழக்குகள் பதிவு

image

நாமக்கல்லில் புதியதாக மோட்டார் வாகன விபத்து தீர்ப்பாயம் மற்றும் திருச்செங்கோட்டில் கூடுதல் சார்பு நீதிமன்றம் ஆகியவை அமைக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா நேற்று நடந்தது. விழாவில் எஸ்பி ராஜேஸ்கண்ணன் பேசுகையில், “நாமக்கல் மாவட்டத்தில், கடந்த ஆண்டில் 2,000 விபத்து வழக்குகள் பதிவாகியுள்ளது. இதில் 500 பேர் வரை உயிரிழந்துள்ளனர். விபத்துக்களை குறைக்க தேவையான நடவடிக்கை எடுக்கப்படுகிறது” என்றார்.

Similar News

News November 20, 2025

நாமக்கல்: இரவு நேர ரோந்து செல்லும் அதிகாரிகள் விபரம்

image

நாமக்கல் மாவட்ட காவல்துறை சார்பில் நாள்தோறும் இரவு நேரங்களில் ரோந்து செல்லும் காவல்துறை அதிகாரிகள் குறித்து அறிவிப்பு வெளியிடப்பட்டு வருகின்றது. அந்த வகையில் இரவு நேர ரோந்து செல்லும் அதிகாரிகள் குறித்த விபரங்களும் தொடர்புகொள்ள கைபேசி எண்களும் வெளியிடப்பட்டுள்ளன. எனவே இரவு நேரங்களில் வெளியே செல்லும் பொதுமக்கள் தங்கள் அவசர உதவிக்கு மேற்கூறிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

News November 20, 2025

நாமக்கல்: இரவு நேர ரோந்து செல்லும் அதிகாரிகள் விபரம்

image

நாமக்கல் மாவட்ட காவல்துறை சார்பில் நாள்தோறும் இரவு நேரங்களில் ரோந்து செல்லும் காவல்துறை அதிகாரிகள் குறித்து அறிவிப்பு வெளியிடப்பட்டு வருகின்றது. அந்த வகையில் இரவு நேர ரோந்து செல்லும் அதிகாரிகள் குறித்த விபரங்களும் தொடர்புகொள்ள கைபேசி எண்களும் வெளியிடப்பட்டுள்ளன. எனவே இரவு நேரங்களில் வெளியே செல்லும் பொதுமக்கள் தங்கள் அவசர உதவிக்கு மேற்கூறிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

News November 20, 2025

நாமக்கல்: இரவு நேர ரோந்து செல்லும் அதிகாரிகள் விபரம்

image

நாமக்கல் மாவட்ட காவல்துறை சார்பில் நாள்தோறும் இரவு நேரங்களில் ரோந்து செல்லும் காவல்துறை அதிகாரிகள் குறித்து அறிவிப்பு வெளியிடப்பட்டு வருகின்றது. அந்த வகையில் இரவு நேர ரோந்து செல்லும் அதிகாரிகள் குறித்த விபரங்களும் தொடர்புகொள்ள கைபேசி எண்களும் வெளியிடப்பட்டுள்ளன. எனவே இரவு நேரங்களில் வெளியே செல்லும் பொதுமக்கள் தங்கள் அவசர உதவிக்கு மேற்கூறிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

error: Content is protected !!