News April 27, 2025

நாமக்கல்லில் ரூ.45,000 சம்பளத்தில் அரசு வேலை!

image

தமிழ்நாடு அரசு ஊரக வளர்ச்சித்துறையின் கீழ், மகாத்மா காந்தி தேசிய வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தில், காலியாக உள்ள குறைதீர்ப்பாளர்கள் பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. இந்த பணிக்கு நாமக்கல்லைச் சேர்ந்தவர்கள் வரும் மே.5ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். இதற்கு இளநிலை பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும். சம்பளம் ரூ.45,000. விண்ணப்பங்களை பதிவிறக்க இந்த <>லிங்கை <<>>கிளிக் செய்யுங்கள். மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!

Similar News

News October 25, 2025

நாமக்கல் மாவட்ட காவல்துறை முக்கிய அறிவிப்பு!

image

நாமக்கல் மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ள விழிப்புணர்வு புகைப்படத்தில், “சட்டவிரோத போதை பொருட்கள், தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் குறித்து <>Drug Free Tamilnadu<<>> என்ற செல்போன் செயலியை பதிவிறக்கம் செய்து உங்கள் சுய விபரங்களை வெளிப்படுத்தாமல் புகார் அளிக்கலாம். Referral ID பயன்படுத்தி புகாரின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை அறிந்து கொள்ளலாம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது. SHARE பண்ணுங்க!

News October 25, 2025

நாமக்கல் பைக், கார் இருக்கா?

image

நாமக்கல் மக்களே, வீட்டில் இருந்தபடியே புதிய ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்தல், உரிமம் புதுப்பித்தல், முகவரி திருத்தும், முகவரி மாற்றம், மொபைல் எண் சேர்ப்பது போன்றவற்றை ஆர்டிஓ அலுவலகம் செல்லாமல் https://parivahansewas.com/ என்ற இணையதளம் சென்று மேற்கொள்ளலாம். மேலும் இந்த இணையத்தளத்தில் LLR, டூப்ளிகேட் லைன்ஸ் பதிவு, ஆன்லைன் சலான் சரிபார்த்தல் உள்ளிட்டவற்றை மேற்கொள்ளலாம். (SHARE பண்ணுங்க).

News October 25, 2025

பள்ளிபாளையம் வருகை தரும் அன்புமணி ராமதாஸ்

image

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அடுத்துள்ள, ஆவத்தி பாளையம் கிராமத்திற்கு நாளை காலை 10 மணிக்கு அன்புமணி ராமதாஸ் வருகை தர உள்ளார் . அங்கு மஞ்சள் விவசாயத் தோட்டத்தை பார்வையிட்டு விவசாயிகளுடன் கலந்து ஆலோசனை மேற்கொள்ள உள்ளார். ‘தமிழக மக்கள் உரிமை’ மீட்பு பயணத்தின் ஒரு பகுதியாக நாளை வருகை தரும் அவருக்கு வரவேற்பு வழங்க கட்சி நிர்வாகிகள் தயாராகி வருகின்றனர்.

error: Content is protected !!