News March 28, 2025
நாமக்கல்லில் முட்டை விலை 25 காசுகள் அதிகரிப்பு

தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுவின் நாமக்கல் கிளையின் கூட்டம், நாமக்கல்லில் இன்று 28ஆம் தேதி நடைபெற்றது. இந்த குழு கூட்டத்தில் 25 காசுகள் உயர்த்தப்பட்டு, ஒரு முட்டையின் பண்ணை கொள்முதல் விலை ரூ 4.50 ஆக நிர்ணயம் செய்யப்பட்டது. 27ஆம் தேதி ஒரு முட்டையின் பண்ணை கொள்முதல் விலை ரூ 4.25 ஆக இருந்த நிலையில், ஒரே நாளில் 25 காசுகள் உயர்த்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Similar News
News December 22, 2025
நாமக்கல்லில் ஒரே நாளில் மாறியது விலை!

தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு (என்இசிசி), தினசரி பண்ணைகளில் ரொக்க விற்பனைக்கு, முட்டை விலையை அறிவித்து வருகிறது. இந்த நிலையில் நேற்று (டிச.21) மாலை நாமக்கல் மண்டல என்இசிசி தலைவர் பொன்னி சிங்கராஜ் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் முட்டை விலை 5 காசு உயர்த்தப்பட்டு, ஒரு முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலை ரூ. 6.35ஆக நிர்ணயிக்கப்பட்டது. வடமாநிலத்தில் குளிர் காரணமாக முட்டைக்கு தட்டுப்பாடு அதிகரிப்பு.
News December 22, 2025
நாமக்கல் இன்று இரவு ரோந்து அலுவலர்கள் விவரம்!

நாமக்கல் மாவட்டம் நாமக்கல் மாவட்டத்தில் இன்று இரவு ரோந்து அலுவலர்கள் விவரங்கள் மாவட்ட காவல் துறையினர் தெரிவித்துள்ளனர் அவர்களின் விவரம் நாமக்கல் – யுவராஜன் 9498177803, வேலூர் – தங்கவேல் 9498169086, ராசிபுரம் – சுகவனம் 9498174815, பள்ளிபாளையம் – செந்தில்குமார் 9498177818 ஆகியோர் இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடுகின்றனர்.
News December 22, 2025
நாமக்கல் இன்று இரவு ரோந்து அலுவலர்கள் விவரம்!

நாமக்கல் மாவட்டம் நாமக்கல் மாவட்டத்தில் இன்று இரவு ரோந்து அலுவலர்கள் விவரங்கள் மாவட்ட காவல் துறையினர் தெரிவித்துள்ளனர் அவர்களின் விவரம் நாமக்கல் – யுவராஜன் 9498177803, வேலூர் – தங்கவேல் 9498169086, ராசிபுரம் – சுகவனம் 9498174815, பள்ளிபாளையம் – செந்தில்குமார் 9498177818 ஆகியோர் இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடுகின்றனர்.


