News August 24, 2024

நாமக்கல்லில் மாணவர் மரணம்: உறவினர்கள் வாக்குவாதம்

image

எருமப்பட்டி அடுத்த வரகூர் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் +1 மாணவர்கள் இடையே ஏற்பட்ட தகராறில் நவலடிபட்டியை சேர்ந்த ஆகாஷ் என்ற மாணவர் நேற்று உயிரிழந்தார். இது குறித்து எருமப்பட்டி போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்நிலையில், நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு வந்த பள்ளி உதவி தலைமையாசிரியரை முற்றுகையிட்டு மாணவரின் உறவினர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Similar News

News December 14, 2025

திருச்செங்கோடு: தவெக வேட்பாளர் இவரா?

image

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் தவெகவின் சார்பில் இன்று நடைபெறும் நிகழ்ச்சியில் தவெகவின் முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியல் வெளியாகவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக திருச்செங்கோட்டில் அக்கட்சியின் கொள்கை பரப்புப் பொதுச் செயலாளர் அருண் ராஜ் வேட்பாளராக நிற்பார் என்றும் , அவரை அந்த தொகுதியின் நிர்வாகிகளுக்கு அறிமுகப்படுத்தி செங்கோட்டையனும் ஆனந்த்தும் பேச இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

News December 14, 2025

நாமக்கல்: இந்த எண்களை தெரிந்து கொள்ளுங்க!

image

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள வாகன போக்குவரத்து பதிவு எண்கள்:
TN28 நாமக்கல் வடக்கு
TN34 திருச்செங்கோடு
TN88 நாமக்கல் தெற்கு
எதற்காவது பயன்படும் SHARE பண்ணுங்க மக்களே !

News December 14, 2025

நாமக்கல்: NO EXAM ரயில்வே வேலை! அரிய வாய்ப்பு

image

இந்திய ரயில்வே துறையில் காலியாக உள்ள 1785 அப்ரண்டீஸ் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. இந்த வேலைக்கு 10th தேர்ச்சி தகுதி, சம்பளம் தோராயமாக ரூ.15,000 வழக்கப்படும். விருப்பமுள்ளவர்கள் வரும் டிச.17ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் விபரம் மற்றும் விண்ணப்பிக்க இந்த லிங்கை <>க்ளிக் <<>>செய்யவும். வேலைவாய்ப்பு வேண்டி காத்திருக்கும் யாருக்காவது இது நிச்சயம் உதவும் இதை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

error: Content is protected !!