News August 9, 2024

நாமக்கல்லில் தமிழ் புதல்வன் திட்டம் தொடக்கம்

image

இன்று இராசிபுரம் திருவள்ளுவர் அரசு கலைக் கல்லூரியில் தமிழ்ப்புதல்வன் திட்டத்தின் கீழ் 6-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை அரசுப் பள்ளிகளிலும் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் தமிழ் வழியிலும் பயின்று உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு மாதந்தோறும் ரூ.1000/- உதவித் தொகை வழங்கும் திட்டம் மாவட்ட ஆட்சியர் உமா தலைமையில் அமைச்சர்கள் ம.மதிவேந்தன், KRNராஜேஷ்குமார் மாணவர்களுக்கு பற்று அட்டை வழங்கினர்.

Similar News

News September 19, 2025

நாமக்கல்: முட்டை விலையில் மாற்றமில்லை!

image

நாமக்கல்லில் நேற்று (செப்டம்பர் 18) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுவின் நாமக்கல் கிளை கூட்டத்தில், ஒரு முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலை ரூ.5.25 ஆக நிர்ணயிக்கப்பட்டது. மழை மற்றும் குளிர் காரணமாக முட்டையின் தேவை அதிகரித்துள்ள போதிலும், அதன் விலையில் எந்தவித மாற்றமும் செய்யப்படவில்லை. முட்டை விலை ரூ.5.25 ஆகவே நீடிப்பதாகக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

News September 19, 2025

நாமக்கல்: 4 சக்கர வாகன இரவு ரோந்து போலீசார் விவரம்!

image

நாமக்கல் மாவட்டத்தில் தினமும் 6 காவல் அலுவலர்கள் இரவு நான்கு சக்கர வாகன ரோந்து பணிக்காக நியமிக்கப்படுகின்றனர். அதன்படி இன்று செப்.18 நாமக்கல்-(ராஜமோகன்: 9442256423 ) ,வேலூர் -( ரவி- 9498168482 ), ராசிபுரம் -( கோவிந்தசாமி-9498169110), திம்மநாயக்கன்பட்டி -( ரவி- 9498168665 ) ஆகியோர் இரவு ரோந்து பணியில் ஈடுபட உள்ளனர்.

News September 18, 2025

நாமக்கல்: இன்றைய இரவு ரோந்து போலீசார் விவரம்

image

நாமக்கல் மாவட்டத்தில் இன்று (18.09.2025) இரவு ரோந்து பணிகளுக்காக காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் அவசர காலங்களில் தங்கள் உட்கோட்ட அதிகாரியை தொடர்பு கொள்ளலாம் அல்லது உடனடியாக உதவிக்கு 100 என்ற எண்ணை அழைக்கலாம். ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைப்பேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!