News November 23, 2024
நாமக்கல்லில் கோர விபத்து: நேரில் சென்ற அமைச்சர்

நாமக்கல் மாவட்டம் நாமகிரிபேட்டை அடுத்த மெட்டலா அருகே நேற்று பஸ் மற்றும் லாரி நேருக்கு நேர் மோதி கோர விபத்து ஏற்பட்டது. அங்கு ஆதிதிராவிட நலத்துறை அமைச்சர் மற்றும் நாமக்கல் ஆட்சித் தலைவர் ஆகியோர் விபத்து நடந்த பகுதிக்கு நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்கள். உடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர், வட்டாரப் போக்குவரத்து அலுவலர்கள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உள்ளனர்.
Similar News
News November 20, 2025
நாமக்கல்: மகளிர் சுய உதவி குழுவில் ரூ.10 லட்சம் மோசடி!

நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை அடுத்த வாழவந்தி கோம்பை ஊராட்சியின் புளியங்காடு கிராம மகளிர் சுயஉதவி குழுவில், உறுப்பினர்களின் ஒப்புதலுமின்றி 3 பெண்கள் சேந்தமங்கலம் பகுதியில் உள்ள வங்கியில் ரூ.10 லட்சம் கடன் பெற்று மோசடி செய்ததாக குற்றச்சாட்டு உள்ளது. வங்கி மீதமுள்ள பெண்களிடம் தொகை கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இதனால் பாதிக்கப்பட்ட பெண்கள் அந்த 3 பெண்கள்மீது சேந்தமங்கலம் போலீசில் புகார் செய்துள்ளனர்.
News November 20, 2025
நாமக்கல்: இரவு நேர ரோந்து செல்லும் அதிகாரிகள் விபரம்

நாமக்கல் மாவட்ட காவல்துறை சார்பில் நாள்தோறும் இரவு நேரங்களில் ரோந்து செல்லும் காவல்துறை அதிகாரிகள் குறித்து அறிவிப்பு வெளியிடப்பட்டு வருகின்றது. அந்த வகையில் இரவு நேர ரோந்து செல்லும் அதிகாரிகள் குறித்த விபரங்களும் தொடர்புகொள்ள கைபேசி எண்களும் வெளியிடப்பட்டுள்ளன. எனவே இரவு நேரங்களில் வெளியே செல்லும் பொதுமக்கள் தங்கள் அவசர உதவிக்கு மேற்கூறிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
News November 20, 2025
நாமக்கல்: இரவு நேர ரோந்து செல்லும் அதிகாரிகள் விபரம்

நாமக்கல் மாவட்ட காவல்துறை சார்பில் நாள்தோறும் இரவு நேரங்களில் ரோந்து செல்லும் காவல்துறை அதிகாரிகள் குறித்து அறிவிப்பு வெளியிடப்பட்டு வருகின்றது. அந்த வகையில் இரவு நேர ரோந்து செல்லும் அதிகாரிகள் குறித்த விபரங்களும் தொடர்புகொள்ள கைபேசி எண்களும் வெளியிடப்பட்டுள்ளன. எனவே இரவு நேரங்களில் வெளியே செல்லும் பொதுமக்கள் தங்கள் அவசர உதவிக்கு மேற்கூறிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.


