News August 8, 2024

நாமக்கல்லில் ஒரே நாளில் 103 நெசவாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள்

image

திருச்செங்கோட்டில் நேற்று தேசிய கைத்தறி தின விழா மற்றும் கண்காட்சி நடைபெற்றது. இதில் முத்ரா கடன் திட்டத்தின் சார்பில் 73 நெசவாளர்களுக்கு ரூ.31.00 லட்சம் கடனுதவி மானியத்துடன் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் 4 பயனாளிகளுக்கு ரூ.16.00 லட்சம் மதிப்பில் கடனுதவி உள்ளிட்ட 103 நெசவாளர்களுக்கு 52.25 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை ஆட்சியர் உமா வழங்கினார்.

Similar News

News November 17, 2025

நாமக்கல் ரயில் பயணிகளின் கவனத்திற்கு !

image

நாமக்கல் மாவட்டத்தில் இருந்து நாளை (நவம்பர். 18) இரவு 8:45 மணிக்கு ஓசூர், பங்காரபேட், கிருஷ்ணராஜபுரம், பெங்களூரு, மாண்டியா, மைசூர் போன்ற பகுதிகளுக்கு செல்ல 06238 இராமநாதபுரம்-மைசூர் ரயிலில் டிக்கெட்டுகள் கிடைக்கும். பொதுமக்கள் ரயில்வே நிர்வாகத்தின் அறிவிப்பின்படி முன்பதிவு செய்து பயன் பெறுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

News November 17, 2025

நாமக்கல்: பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000!

image

பெண் குழந்தைகளுக்கு ‘முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம்’ மூலம் கல்வி பயிலும் காலத்தில் நிதி உதவி வழங்கப்படுகிறது. ஒரு குடும்பத்தில் 1 பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000-ம், அதுவே 2 பெண் குழந்தைகள் இருந்தால் தலா ரூ.25,000 வழங்கப்படுகிறது. இதற்கு உங்கள் அருகிலுள்ள இ-சேவை மையங்கள் மூலமாக விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு <>கிளிக் <<>>(அ) நாமக்கல் மாவட்ட சமூக நல அலுவலத்தை அணுகவும். SHARE NOW!

News November 17, 2025

நாமக்கல் மக்களே இன்று முதல் இலவசம்! Don’t Miss

image

நாமக்கல் இந்தியன் வங்கி ஊரக சுய வேலைய வாய்ப்பு பயிற்சி நிலையத்தின் சார்பாக இலவச வீட்டு மின் சாதனங்கள் பழுது பார்க்கும் பயிற்சி இன்று நவ.17 முதல் 30 நாட்களுக்கு நடைபெறுகிறது. பயிற்சி, சீருடை, உணவு, தேநீர் அனைத்தும் இலவசமாகவும், பயிற்சி முடிவில் மத்திய அரசு சான்றிதழும் வழங்கப்படும் என பயிற்சி நிலையம் சார்பில் தெரிவிப்பு . மேலும் விபரங்களுக்கு 8825908170 என்ற எண்னை அணுகவும். அதிகம் SHARE பண்ணுங்க!

error: Content is protected !!