News April 21, 2025
நாமக்கல்லில் இருவர் குண்டர் சட்டத்தில் கைது

வெண்ணந்தூர் அருகே கடந்த 7-ம் தேதி 1,610 கிலோ ரேஷன் அரிசியுடன் கைதான சேலத்தை சேர்ந்த கோபால் (49) மற்றும் பள்ளிப்பாளையம் அருகே கத்தி காட்டி மிரட்டிய வழக்கில் கைதான சசிகுமார் (30) ஆகிய இருரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஸ்கண்ணன் மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்தார். இந்தநிலையில் இருவரும் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டனர்.
Similar News
News December 10, 2025
நாமக்கல்லில் தமிழிசை விழா

நாமக்கல் அருள்மிகு நரசிம்மசுவாமி திருக்கோயில் வளாகத்தில் சேலம் மண்டலக் கலை பண்பாட்டு மையத்தின் சார்பாக தமிழிசை விழா – 2025 வரும் டிசம்பர் (20.12.2025) சனிக்கிழமை மாலை 04.30 மணி முதல் இரவு 9.00 மணி வரை சிறப்பாக நடைபெறவுள்ளது. இவ்விழாவில் அரசு அலுவலர்கள் மற்றும் இசை ஆர்வலர்கள் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளனர்.
News December 10, 2025
நாமக்கல்: டிரைவிங் லைசன்ஸ் இருக்கா?

நாமக்கல் மக்களே உங்கள் வடிரைவிங் லைசன்ஸ், ஆர்.சி புக் தொலைந்துவிட்டதா..? கவலை வேண்டாம்! உடனே இங்கே<
News December 10, 2025
நாமக்கல்: டிரைவிங் லைசன்ஸ் இருக்கா?

நாமக்கல் மக்களே உங்கள் வடிரைவிங் லைசன்ஸ், ஆர்.சி புக் தொலைந்துவிட்டதா..? கவலை வேண்டாம்! உடனே இங்கே<


