News November 22, 2024
நாமக்கல்லில் இரவு ரோந்து அலுவலர்கள் விவரம்

நாமக்கல் மாவட்டத்தில் தினமும் 4 காவலர்களை இரவு ரோந்து பணிக்காக எஸ்பி நியமிக்கிறார். அதன்படி இன்று இரவு ரோந்து பணி அலுவலர்கள் விவரம்: நாமக்கல் – லக்ஷ்மணதாஸ் (9443286911), ராசிபுரம் – அம்பிகா (9498106528), திருச்செங்கோடு – சிவக்குமார் (9498176695), வேலூர் – இராமகிருஷ்ணன் (9498168464) ஆகியோர் இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடுபவர்கள் என மாவட்ட எஸ்பி அறிவித்துள்ளார்.
Similar News
News December 12, 2025
அறிவித்தார் நாமக்கல் கலெக்டர்!

நாமக்கல் மாவட்டத்தில் பொது விநியோக குறைதீர்க்கும் நாள் கூட்டம், நாளை டிச.13 காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நாமக்கல் வட்டம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம்(ம)மற்ற வட்டங்களில், வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது என ஆட்சியர் துர்கா மூர்த்தி தெரிவித்துள்ளார்.இந்த முகாமில் புதிய குடும்ப அட்டை விண்ணப்பித்தல், பெயர் சேர்த்தல், நீக்கல் கைப்பேசி எண் பதிவு(ம)தங்கள் குறைகளை பொதுமக்கள் தெரிவிக்கலாம்.
News December 12, 2025
அறிவித்தார் நாமக்கல் கலெக்டர்!

நாமக்கல் மாவட்டத்தில் பொது விநியோக குறைதீர்க்கும் நாள் கூட்டம், நாளை டிச.13 காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நாமக்கல் வட்டம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம்(ம)மற்ற வட்டங்களில், வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது என ஆட்சியர் துர்கா மூர்த்தி தெரிவித்துள்ளார்.இந்த முகாமில் புதிய குடும்ப அட்டை விண்ணப்பித்தல், பெயர் சேர்த்தல், நீக்கல் கைப்பேசி எண் பதிவு(ம)தங்கள் குறைகளை பொதுமக்கள் தெரிவிக்கலாம்.
News December 12, 2025
நாமக்கல் மாவட்ட இரவு ரோந்து போலீசார் விவரம்!

நாமக்கல் மாவட்டத்தில் இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும். அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.


