News November 22, 2024
நாமக்கல்லில் இரவு ரோந்து அலுவலர்கள் விவரம்

நாமக்கல் மாவட்டத்தில் தினமும் 4 காவலர்களை இரவு ரோந்து பணிக்காக எஸ்பி நியமிக்கிறார். அதன்படி இன்று இரவு ரோந்து பணி அலுவலர்கள் விவரம்: நாமக்கல் – லக்ஷ்மணதாஸ் (9443286911), ராசிபுரம் – அம்பிகா (9498106528), திருச்செங்கோடு – சிவக்குமார் (9498176695), வேலூர் – இராமகிருஷ்ணன் (9498168464) ஆகியோர் இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடுபவர்கள் என மாவட்ட எஸ்பி அறிவித்துள்ளார்.
Similar News
News November 17, 2025
நாமக்கல்: பட்டாவில் பெயர் மாற்ற எளிய வழி!

நாமக்கல் மக்களே..பட்டாவில், இறந்தவர்களின் பெயர்கள் நீக்கம் அல்லது புதிய உரிமையாளர்களின் பெயர்களை சேர்க்க ஆன்லைன் வசதி அறிமுகமாகியுள்ளது. அதன்படி, உரிய ஆவணங்களுடன் eservices.tn.gov.in என்ற இணையதளம், இ-சேவை மையங்கள் அல்லது TN nilam citizen portal தளம் மூலமாக விண்ணப்பிக்கலாம். இதன் மூலம் அலைச்சல் இல்லாமல் பட்டாவில் எளிதாக பெயர் மாற்றம் செய்து கொள்ளலாம். இந்த தகவலை SHARE பண்ணுங்க!
News November 17, 2025
நாமக்கல்: பட்டாவில் பெயர் மாற்ற எளிய வழி!

நாமக்கல் மக்களே..பட்டாவில், இறந்தவர்களின் பெயர்கள் நீக்கம் அல்லது புதிய உரிமையாளர்களின் பெயர்களை சேர்க்க ஆன்லைன் வசதி அறிமுகமாகியுள்ளது. அதன்படி, உரிய ஆவணங்களுடன் eservices.tn.gov.in என்ற இணையதளம், இ-சேவை மையங்கள் அல்லது TN nilam citizen portal தளம் மூலமாக விண்ணப்பிக்கலாம். இதன் மூலம் அலைச்சல் இல்லாமல் பட்டாவில் எளிதாக பெயர் மாற்றம் செய்து கொள்ளலாம். இந்த தகவலை SHARE பண்ணுங்க!
News November 17, 2025
நாமக்கல் மக்களே உங்கள் கருத்து என்ன? பதிவு பண்ணுங்க!

ராசிபுரத்தில் ரூ.37 கோடி மதிப்பீட்டில் வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையில் மினி டைடல் பூங்கா அமைப்பதற்கு தமிழக முதலவர் அடிக்கல் நாட்டிய நிலையில் நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே திருவள்ளுவர் அரசு கலை அறிவியல் கல்லூரியில் அரசு சார்பில் டைடல் பூங்கா கட்ட ஏற்பாடு நடைபெறுகிறது. இந்நிலையில் அந்த இடத்தை மற்ற கோரி எதிர்ப்பும், ஆதரவும் எழுந்துள்ளது. இதில் உங்கள் கருத்து என்ன கமெண்ட் பண்ணுங்க!


