News April 2, 2025
நாமக்கலின் திருப்பதி பெருமாள் கோவில்

நாமக்கல் மாவட்டம் புதன் சந்தை அருகே மிகவும் பிரசித்தி பெற்ற அருள்மிகு நைனாமலை வரதராஜ பெருமாள் கோவில். இக்கோவில் சுமார் 2600 அடி உயரம் உள்ள மலையில் அமைத்துள்ளது. இங்கு உள்ள மூலவரை தரிசித்தால் கடன் சுமை நீக்கும் மேலும் திருப்பதி பெருமானை தரிசித்த பலன் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. கடன் சுமையில் உள்ள நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க
Similar News
News November 17, 2025
நாமக்கல் மக்களே உங்கள் கருத்து என்ன? பதிவு பண்ணுங்க!

ராசிபுரத்தில் ரூ.37 கோடி மதிப்பீட்டில் வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையில் மினி டைடல் பூங்கா அமைப்பதற்கு தமிழக முதலவர் அடிக்கல் நாட்டிய நிலையில் நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே திருவள்ளுவர் அரசு கலை அறிவியல் கல்லூரியில் அரசு சார்பில் டைடல் பூங்கா கட்ட ஏற்பாடு நடைபெறுகிறது. இந்நிலையில் அந்த இடத்தை மற்ற கோரி எதிர்ப்பும், ஆதரவும் எழுந்துள்ளது. இதில் உங்கள் கருத்து என்ன கமெண்ட் பண்ணுங்க!
News November 17, 2025
நாமக்கல் மக்களே உங்கள் கருத்து என்ன? பதிவு பண்ணுங்க!

ராசிபுரத்தில் ரூ.37 கோடி மதிப்பீட்டில் வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையில் மினி டைடல் பூங்கா அமைப்பதற்கு தமிழக முதலவர் அடிக்கல் நாட்டிய நிலையில் நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே திருவள்ளுவர் அரசு கலை அறிவியல் கல்லூரியில் அரசு சார்பில் டைடல் பூங்கா கட்ட ஏற்பாடு நடைபெறுகிறது. இந்நிலையில் அந்த இடத்தை மற்ற கோரி எதிர்ப்பும், ஆதரவும் எழுந்துள்ளது. இதில் உங்கள் கருத்து என்ன கமெண்ட் பண்ணுங்க!
News November 17, 2025
நாமக்கல் மக்களே உங்கள் கருத்து என்ன? பதிவு பண்ணுங்க!

ராசிபுரத்தில் ரூ.37 கோடி மதிப்பீட்டில் வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையில் மினி டைடல் பூங்கா அமைப்பதற்கு தமிழக முதலவர் அடிக்கல் நாட்டிய நிலையில் நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே திருவள்ளுவர் அரசு கலை அறிவியல் கல்லூரியில் அரசு சார்பில் டைடல் பூங்கா கட்ட ஏற்பாடு நடைபெறுகிறது. இந்நிலையில் அந்த இடத்தை மற்ற கோரி எதிர்ப்பும், ஆதரவும் எழுந்துள்ளது. இதில் உங்கள் கருத்து என்ன கமெண்ட் பண்ணுங்க!


