News May 8, 2025

நான் முதல்வன் திட்டத்தின் கீழ் பயன்பெறுங்கள்

image

நான் முதல்வன் திட்டம் மூலம், ஒன்றிய அரசின் SSC, RRB மற்றும் வங்கி பணிகளுக்கான தேர்வுகளுக்கு பயிற்சி பெற விண்ணப்பிக்கலாம். நான் முதல்வன் திட்டம் மூலம் பயிற்சி பெற விரும்புவோர் naanmudhalvan.tn.gov.in என்ற இணைதளத்தில் பதிவு செய்யலாம். நுழைவு தேர்வு மூலம், தேர்வு செய்யப்படும் 1,000 மாணவர்களுக்கு பயிற்சி, தங்குமிடம், உணவு இலவசவாக வழங்கப்படும். விண்ணப்பிக்க மே 13ம் தேதி கடைசி நாளாகும்.

Similar News

News November 29, 2025

24 மணி நேர அவசர கட்டுப்பாட்டு அறை – ஆட்சியர் அறிவிப்பு

image

வடகிழக்கு பருவமழை டிட்வா புயல் காரணமாக நவ.29-ம் தேதி அன்று கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அனைத்து துறைகளும் இணைந்து செயல்படும் 24 மணி நேர அவசர கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. மழை சேதம் தொடர்பான புகார்களை 1077,04151 -228801 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ள ஆட்சியர் அறிவித்துள்ளார்.

News November 29, 2025

24 மணி நேர அவசர கட்டுப்பாட்டு அறை – ஆட்சியர் அறிவிப்பு

image

வடகிழக்கு பருவமழை டிட்வா புயல் காரணமாக நவ.29-ம் தேதி அன்று கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அனைத்து துறைகளும் இணைந்து செயல்படும் 24 மணி நேர அவசர கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. மழை சேதம் தொடர்பான புகார்களை 1077,04151 -228801 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ள ஆட்சியர் அறிவித்துள்ளார்.

News November 29, 2025

24 மணி நேர அவசர கட்டுப்பாட்டு அறை – ஆட்சியர் அறிவிப்பு

image

வடகிழக்கு பருவமழை டிட்வா புயல் காரணமாக நவ.29-ம் தேதி அன்று கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அனைத்து துறைகளும் இணைந்து செயல்படும் 24 மணி நேர அவசர கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. மழை சேதம் தொடர்பான புகார்களை 1077,04151 -228801 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ள ஆட்சியர் அறிவித்துள்ளார்.

error: Content is protected !!