News October 9, 2024
நாட்டு வெடிகுண்டு விபத்து: இபிஎஸ் கண்டனம்

திருப்பூரில் நாட்டு வெடிகுண்டு விபத்தில் 3 பேர் உயிரிழந்த நிலையில், அதற்கு எடப்பாடி பழனிச்சாமி கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது X தளத்தில் பதிவிட்டுள்ள அவர், நாட்டு வெடிகுண்டு விபத்தில் 3 பேர் உயிரிழப்பு செய்தி அதிர்ச்சியளிக்கிறது. மக்கள் பாதுகாப்பு குறித்த விஷயங்களில் திமுக அரசு, அலட்சியத்துடன் செயல்படுவது கண்டனத்திற்குரியது. விபத்திற்கான காரணத்தை உரிய விசாரணை கண்டறியுமாறு கூறியுள்ளார்.
Similar News
News December 12, 2025
சட்டமன்றத் தேர்தலுக்கான விருப்ப மனு

திருப்பூர், தாராபுரத்தைச் சேர்ந்த மகிளா காங்கிரஸ் மாநில இணை செயலாளர் கானபிரியா. இவர் சென்னையில் உள்ள தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையிடம் வருகின்ற 2026-ம் ஆண்டு நடைபெற உள்ள தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான போட்டியிட விருப்ப மனுவை பெற்றுக் கொண்டார். உடன் திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த இந்திய காங்கிரஸ் நிர்வாகிகள் இருந்தனர்.
News December 12, 2025
இரவு நேர ரோந்து பணி காவலர்கள்

திருப்பூர் மாநகரில் இரவு நேரத்தில் கொள்ளை சம்பவங்களை தடுக்கவும், சட்டம் ஒழுங்கை பாதுகாக்கவும் இரவு நேரத்தில் ரோந்து பணியில் காவல்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். அவ்வகையில் இன்றைய தினம் திருப்பூர் மாநகரில் உதவி ஆணையர் ரமேஷ் தலைமையிலான போலீசார் இரவு நேரம் ரோந்து பணியில் ஈடுபட உள்ளனர். அவர்களின் விவரம் சமூக வலைதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
News December 12, 2025
திருப்பூர்: OICL-ல் 300 காலிப்பணியிடங்கள்! APPLY NOW

திருப்பூர் மக்களே, Oriental Insurance Company Limited-ல் காலியாக உள்ள 300 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. பணி: Administrative Officer (Scale-I).
2. கல்வித் தகுதி: Any Degree.
3. கடைசி தேதி : 18.12.2025.
4. சம்பளம்: ரூ.85,000 வழங்கப்படும்.
5. ஆன்லைனில் விண்ணப்பிக்க <
இத்தகவலை SHARE பண்ணுங்க!


