News January 23, 2025

நாட்டின் நிலை மாற வேண்டும்: ஆளுநர்

image

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆளுநர் பேசுகையில், இந்திய சுதந்திரத்திற்கு பின் வந்த ஆட்சியாளர்கள் மக்களிடையே பிரிவினை தான் உருவாக்கி இருக்கிறார்கள். குறிப்பாக ஜாதியின் பெயரால் பிரிவினையை உருவாக்கி இருக்கிறார்கள். ஒரு தலித்தால் பஞ்சாயத்து தலைவராக முடிவதில்லை. அப்படி ஆனாலும் மரியாதை கிடைப்பதில்லை. இது போன்ற நிலை நாட்டில் மாற வேண்டும் என தெரிவித்தார்.

Similar News

News December 19, 2025

லஞ்சம் பெற்ற வழக்கில் விஏஓக்கு 2 ஆண்டு சிறை

image

திருச்சி, நவல்பட்டு அடுத்த குண்டூர் பகுதியில் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வந்த அகமது சுலைமான் என்பவர் கடந்த 2007-ம் ஆண்டு பணியில் இருந்த போது சதீஷ்குமார் என்பவர் தாக்கல் செய்த பட்டா பெயர் மாற்றம் தொடர்பாக லஞ்சம் பெற்ற வழக்கில் இன்று நீதிபதி புவியரசு தீர்ப்பு வழங்கினார். அதன்படி குற்றம் சாட்டப்பட்ட விஏஓ குற்றவாளி என நிரூபிக்கப்பட்டதால் அவருக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கினார்.

News December 19, 2025

திருச்சி: 8th போதும் தேர்தல் ஆணையத்தில் வேலை

image

தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது.
1. வகை: தமிழக அரசு
2. வயது: 18-37
3. சம்பளம்: Rs.15,700 – Rs.50,000
4. கல்வித் தகுதி: 8 ஆம் வகுப்பு தேர்ச்சி!
5. கடைசி தேதி: 02.01.2026
6. மேலும் தகவலுக்கு: <>CLICK HERE<<>>
வேலை தேடுபவர்களுக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!

News December 19, 2025

திருச்சி: ரூ.6.20 கோடியில் புதிய பேருந்து நிலையம்

image

திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் பகுதியில் 5.1 ஒரு ஏக்கரில், ₹.6.20 கோடி மதிப்பீட்டில் புதிய பேருந்து முனையம் அமைக்க மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதற்கான டெண்டர் விடும் பணிகளை மாநகராட்சி நிர்வாகம் தற்போது தொடங்கியுள்ளது. வரும் சட்டசபை தேர்தலுக்கு முன்பாகவே இந்த பேருந்து நிலையத்திற்கான ஆரம்ப கட்டப் பணிகள் தொடங்கப்படும் என மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

error: Content is protected !!