News April 10, 2025
நாகை: வேண்டியதை அருளும் முருகன்

நாகப்பட்டினம் மாவட்டம் எட்டுக்குடியில், எட்டுக்குடி முருகன் கோவில் உள்ளது. இங்கு சென்று மூலவரான முருகனை வழிபட்டால் நீண்டநாள் திருமணத்தடை நீங்கும். மேலும் பிள்ளைபேறு வேண்டுவோர்க்கு வேண்டுதல் நிறைவேறும். அதுமட்டுமல்லாது குழந்தைகளின் பயந்த சுபாவம் நீங்கி கல்வில் சிறந்து விளங்குவார்கள் என்பது நம்பிக்கை. உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு SHARE செய்யுங்கள்.
Similar News
News February 24, 2026
நாகை: இ-ஸ்கூட்டர் வாங்க மானியம்!

அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு இ-ஸ்கூட்டர் வாங்க மானியமாக தலா ரூ.20,000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்கு விண்ணபிக்க <
News February 24, 2026
நாகை: இனி ஆதார் அப்டேட் செய்வது ஈஸி!

நாகை மக்களே, இனி ஆதாரை அப்டேட் செய்ய அலைய வேண்டாம். இதற்காக அரசு, “<
News February 24, 2026
நாகை: இனி ஆதார் அப்டேட் செய்வது ஈஸி!

நாகை மக்களே, இனி ஆதாரை அப்டேட் செய்ய அலைய வேண்டாம். இதற்காக அரசு, “<


