News December 4, 2024
நாகை விவசயிகளுக்கு இலவச மரக்கன்றுகள்

2024 – 25 ராஷ்ட்ரிய க்ரிஷி விகாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் வேளாண் காடு வளர்ப்பு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தில் விவசாயிகள் தங்கள் வயல் வரப்புகளில் மரக்கன்றுகள் சாகுபடி செய்ய ஏதுவாக தேக்கு கொய்யா, மருது, இலுப்பை, நாவல் போன்ற மரக்கன்றுகள் 100 சதவிகித மானியத்தில் வழங்கப்படுகின்றன. எனவே இதில் பயன்பெற விவசாயிகள் உழவன் செயலி மூலம் பதிவு செய்ய ஆட்சியர் ஆகாஷ் கேட்டு கொண்டுள்ளார்.
Similar News
News December 19, 2025
JUST IN: நாகை மாவட்டத்தில் 57,338 வாக்காளர்கள் நீக்கம்

நாகை மாவட்டத்தில் மொத்தம் 5,67,730 வாக்காளர்கள் இடம்பெற்றிருந்தனர். இந்நிலையில், எஸ்ஆர்ஐ திருத்த பணிக்கு பிறகு 57,338 வாக்காளர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். தற்போது, ஆண்கள் 2,51,821, பெண்கள 2,58,545, மூன்றாம் பாலினத்தவர்கள் 26 என மொத்தம் 5,10,392 வாக்காளர்கள் உள்ளனர். இந்த தகவலை SHARE பண்ணுங்க!
News December 19, 2025
நாகை: 8th போதும் தேர்தல் ஆணையத்தில் வேலை

தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது.
1. வகை: தமிழக அரசு
2. வயது: 18-37
3. சம்பளம்: Rs.15,700 – Rs.50,000
4. கல்வித் தகுதி: 8 ஆம் வகுப்பு தேர்ச்சி!
5. கடைசி தேதி: 02.01.2026
6. மேலும் தகவலுக்கு: <
வேலை தேடுபவர்களுக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!
News December 19, 2025
நாகை வரும் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்

நாகை மீன்வளப் பல்கலைக்கழக வளாகத்தில் நாளை (டிச.21) நடைபெறும் நாகூர் ஹனிபாவின் நூற்றாண்டு விழாவில் கலந்து கொள்வதற்காக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று (டிச.20) நாகை வருகிறார். இதற்காக திருச்சியில் இருந்து காரில் வரும் அவர் இன்று (வெள்ளிக்கிழமை) இரவு வேளாங்கண்ணியில் உள்ள தனியார் விடுதியில் தங்க உள்ளார். இதனை முன்னிட்டு அப்பகுதியில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.


