News May 7, 2025

நாகை: ரூ.49,000 சம்பளத்தில் பேங்க் வேலை!

image

மத்திய பொதுத்துறை நிறுவனமான யூனியன் வங்கியில் உதவி மேனேஜர் பதவிக்கான 500 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஏதேனும் பட்டப்படிப்புடன் கூடிய CA/CS/CMA முடித்தவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். மாத ஊதியமாக ரூ.48,480 முதல் ரூ.85,920 வரை வழங்கப்படும். 22 முதல் 30 வயதுக்குட்பட்டவர்கள் <>www.unionbankofindia.co.in <<>>என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம். வேலை தேடும் உங்க நண்பருக்கு SHARE செய்யவும்!

Similar News

News September 18, 2025

நாகை: மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு முகாம்

image

நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் வட்டம் வானவன் மகாதேவி அரசு மேல்நிலைப்பள்ளியில் மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை வழங்குவதற்கான மருத்துவ மதிப்பீட்டு முகாம் வருகின்ற 20-9-2025 சனிக்கிழமை நடைபெற உள்ளது. எனவே மாற்றுத்திறனாளிகள் முகாமில் பங்கேற்று பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் தெரிவித்துள்ளார். இந்த தகவலை SHARE பண்ணுங்க!

News September 18, 2025

நாகை கலெக்டர் கொடுத்த அப்டேட்

image

நாகை மாவட்டத்தில் பிரதம மந்திரி மீன் வள மேம்பாட்டு திட்டத்தின் கீழ் குளங்கள் அமைத்து இறால் மற்றும் மீன்வளர்க்க மானியத்துடன் கடனுதவி வழங்கப்படுகிறது. ஆர்வமுள்ளவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இயங்கி வரும் மீனவர் நலத்துறை உதவி இயக்குனர் அலுவலகத்தை அணுகி பயன்பெறுமாறு ஆட்சியர் ஆகாஷ் தெரிவித்துள்ளார். உங்கள் பகுதியினருக்கும் SHARE பண்ணுங்க!

News September 18, 2025

நாகப்பட்டினம்: அரசு துறையில் வேலை!

image

நாகப்பட்டினம் மக்களே நாளையே கடைசி நாள்! தேர்வு இல்லாமல் அரசு வேலையை தவறவிடாதீர்கள் ! தமிழ்நாடு அரசு எழுதுபொருள் மற்றும் அச்சுத்துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்படவுள்ளது.10th, ITI முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மாத சம்பளமாக ரூ.19,500 – ரூ.71,900 வரை வழங்கப்படும். செப்.,19 நாளையே கடைசி நாள் என்பதால் வேலை தேடுபவர்கள் <>இங்கே க்ளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். இதனை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!

error: Content is protected !!