News April 23, 2025
நாகை: ரூ.35,000 சம்பளத்தில் வேலை. இதை செய்தால் போதும்..

தேசியத் தலைநகர் பிராந்தியப் போக்குவரத்துக் கழகத்தில் (NCRTC) வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் 9 பதவிகளின் கீழ் 72 காலிப்பணிடங்கள் நிரப்பப்பட உள்ளது. டிப்ளமோ, ஐடிஐ & பட்டப்படிப்பு முடித்தவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். ரூ.18,250 முதல் 75,850 வரை சம்பளமாக வழங்கப்பட உள்ளது. விருப்பமுள்ளவர்கள் ஏப்.24-க்குள் (நாளை) https://ncrtc.in/ என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம். SHARE செய்யவும்!
Similar News
News December 23, 2025
நாகை: SIR வாக்காளர் பட்டியல் CLICK HERE

நாகை மக்களே SIR வரைவு வாக்காளர் பட்டியலில் உங்களது பெயர் உள்ளதா? என்பதை அறிய மிகவும் எளிமையாக ‘1950’ என்ற எண்ணிற்கு SMS அனுப்பி தெரிந்துகொள்ளலாம். அதற்கு ‘ECI
News December 23, 2025
நாகை: SIR வாக்காளர் பட்டியல் CLICK HERE

நாகை மக்களே SIR வரைவு வாக்காளர் பட்டியலில் உங்களது பெயர் உள்ளதா? என்பதை அறிய மிகவும் எளிமையாக ‘1950’ என்ற எண்ணிற்கு SMS அனுப்பி தெரிந்துகொள்ளலாம். அதற்கு ‘ECI
News December 23, 2025
நாகை: தொழில் தொடங்க மானியம்

நாகை மாவட்டத்தில் பிரதம மந்திரி வேலைவாய்ப்பு திட்டம் (PMEGP) மூலம் 18 வயதிற்கு மேற்பட்டவர்கள் மானியம் பெற விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு புதிய தொழில் தொடங்க விரும்புபவர்கள், சுயதொழில், வேலை வாய்ப்பற்ற இளைஞர்கள், பெண்கள், மாற்றுத்திறனாளிகள், ஆகியோர் தேவையான ஆவணங்களுடன் மாவட்ட தொழில் மையத்தில் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.


