News April 14, 2024
நாகை: மீன்பிடித்தடைக்காலம் அமல்

நாகை மாவட்டத்தில் மீன்பிடி தடைக்காலம் இன்று ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு 12 மணி முதல் வரும் ஜூன் மாதம் 14ஆம் தேதி வரை மொத்தம் 61 நாட்களுக்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் கடலுக்குச் நாகை அக்கரைப்பேட்டை வேதாரணியம் பகுதியில் கடலுக்குச் சென்ற 80 சதவீத படகுகள் இன்று மாலை வரை கரையை திரும்பி உள்ளதாகவும், மீதமுள்ள படகுகள் இன்று நள்ளிரவுக்குப் கரை திரும்ப மீன்வளத்துறை அதிகாரிகள் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.
Similar News
News December 21, 2025
நாகை: 1.5 கோடியில் புதிய நூலகம்

நாகை மாவட்டம் கீழ்வேளூர் கச்சனம் சாலையில், சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் அருகே பொதுநூலகத் துறை சார்பில் சுமார் ரூ.1.50 கோடி மதிப்பீட்டில் முழுநேர கிளை நூலக கட்டிடம் புதிதாக கட்டப்பட்டுள்ளது.
இந்த கட்டிடத்தினை முதல்வர் ஸ்டாலின், நாளை காலை 9 மணிக்கு சென்னையில் இருந்து காணொளி காட்சி மூலம் திறந்து வைக்க உள்ளார். அதை தொடர்ந்து ஆட்சியர் ஆகாஷ் குத்து விளக்கேற்றி நூலகத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வருகிறார்.
News December 21, 2025
நாகை: பட்டாவில் பெயர் மாற்ற வேண்டுமா?

நாகை மக்களே பட்டாவில், இறந்தவர்களின் பெயர்கள் நீக்கம் அல்லது புதிய பெயர்களை சேர்க்க வேண்டுமா?. இனி ஆன்லைன் மூலம் மாற்றிக் கொள்ளலாம். உரிய ஆவணங்களுடன் eserv<
News December 21, 2025
நாகை: ரூ.25,000 சம்பளத்தில் அரசு வேலை!

இந்தியன் ஆயில் நிறுவனத்தில் காலியாக உள்ள Non Executive பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 394
3. வயது: 18 – 26
4. சம்பளம்: ரூ.25,000 – ரூ.1,05,000/-
5. கல்வித் தகுதி: 12th, Diploma, B.Sc
6. கடைசி தேதி: 09.01.2026
7. விண்ணப்பிக்க:<
அரசு வேலை தேடுபவர்களுக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!


