News April 14, 2024
நாகை: மீன்பிடித்தடைக்காலம் அமல்

நாகை மாவட்டத்தில் மீன்பிடி தடைக்காலம் இன்று ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு 12 மணி முதல் வரும் ஜூன் மாதம் 14ஆம் தேதி வரை மொத்தம் 61 நாட்களுக்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் கடலுக்குச் நாகை அக்கரைப்பேட்டை வேதாரணியம் பகுதியில் கடலுக்குச் சென்ற 80 சதவீத படகுகள் இன்று மாலை வரை கரையை திரும்பி உள்ளதாகவும், மீதமுள்ள படகுகள் இன்று நள்ளிரவுக்குப் கரை திரும்ப மீன்வளத்துறை அதிகாரிகள் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.
Similar News
News December 15, 2025
நாகை: முதலிடம் பிடித்த அரசு பள்ளி மாணவர்

சென்னையில் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கான மாநில அளவில் ஆங்கில கட்டுரைப் போட்டி நடந்தது. இப்போட்டியில் அத்திப்புலியூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவன் யோகேஸ்வரன் கலந்து கொண்டு மாநில அளவில் முதலிடம் பெற்றார். இதையடுத்து பள்ளியில் யோகேஸ்வரனுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. விழாவிற்கு கீழ்வேளூர் வட்டார கல்வி அலுவலர் அன்பழகன் தலைமை தாங்கினார். மேலும் இவ்விழாவில், மாணவர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
News December 15, 2025
நாகை: முதலிடம் பிடித்த அரசு பள்ளி மாணவர்

சென்னையில் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கான மாநில அளவில் ஆங்கில கட்டுரைப் போட்டி நடந்தது. இப்போட்டியில் அத்திப்புலியூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவன் யோகேஸ்வரன் கலந்து கொண்டு மாநில அளவில் முதலிடம் பெற்றார். இதையடுத்து பள்ளியில் யோகேஸ்வரனுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. விழாவிற்கு கீழ்வேளூர் வட்டார கல்வி அலுவலர் அன்பழகன் தலைமை தாங்கினார். மேலும் இவ்விழாவில், மாணவர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
News December 15, 2025
நாகை மாவட்டத்தில் விருது பெற வாய்ப்பு

நாகை மாவட்டத்தில் சமூக மற்றும் மத நல்லிணக்கத்திற்காக செயலாற்றும் தகுதியானவர்கள் 2026-ம் ஆண்டிற்கான கபிர் புரஸ்கார் விருதுக்கு இன்றுக்குள் (டிச.15) விண்ணப்பிக்கவும். அதன் பிறகு வரும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும். ஆகவே, சமூகம் அல்லது மத நல்லிணக்கத்திற்காக செயலாற்றிய நாகை மாவட்டத்தில் உள்ள தகுதி வாய்ந்த நபர்கள் இந்த விருதுக்கு விண்ணப்பிக்குமாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.


