News April 10, 2025
நாகை மாவட்டத்தில் மதுபான கடைகள் மூடல்!

நாகை மாவட்டத்தில் மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு இன்று (10.4.2025) ஒரு நாள் மட்டும் தமிழ்நாடு வாணிபக் கழகத்தின் கீழ் செயல்படும் அனைத்து மதுபான கடைகள் மற்றும் மதுபான கூட்டங்கள் மூடப்பட வேண்டும். இன்றைய தினம் யாரும் மதுபானம் விற்பனை செய்யக்கூடாது. தவறினால் மதுபான விதிமுறைகளின்படி சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
Similar News
News January 8, 2026
நாகை: சிலிண்டருக்கு கூடுதல் பணமா?

நாகை மக்களே உங்க வீட்டுக்கு கேஸ் சிலிண்டர் போட வருபவர் BILL விலையை விட அதிக பணம் கேட்கிறார்களா? இனி கவலை வேண்டாம். கேஸ் ரசீதில் உள்ள விலையை விட அதிகமாக பணம் கேட்டால் 18002333555 எண்ணுக்கு அல்லது அதிகாரப்பூர்வ<
News January 8, 2026
நாகை: லைசன்ஸ் எடுக்க இனி அலைய வேண்டாம்!

நாகை மக்களே, வீட்டில் இருந்தபடியே புதிய ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்தல், உரிமம் புதுப்பித்தல், முகவரி மாற்றம், மொபைல் எண் சேர்ப்பது போன்றவற்றை ஆர்டிஓ அலுவலகம் செல்லாமல் <
News January 8, 2026
நாகை: பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கல் தொடக்கம்

நாகை மாவட்டத்தில் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் பணிகளை தமிழ்நாடு மீன்வளர்ச்சிக் கழகத் தலைவர் கௌதமன், நாகை எம்எல்ஏ ஷாநவாஸ் ஆகியோர் தொடங்கி வைத்தனர். அதன்படி மாவட்டத்தில் 2,19,309 குடும்ப அட்டை பயனாளிகளுக்கு தலா ரூ.3000 ரொக்கம், அரிசி, சீனி, கரும்பு, வேஷ்டி–சேலை அடங்கிய தொகுப்பு வழங்கப்படுகிறது. முதற்கட்டமாக நாகை சிஎஸ்ஐ பள்ளி நியாயவிலைக் கடையில் 711 பயனாளிகளுக்கு வழங்கப்பட்டது.


