News August 8, 2024

நாகை மாவட்டத்திற்கு புதிய எஸ்.பி. நியமனம் 

image

நாகப்பட்டினம் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக இருந்த ஹர்ஷ் சிங் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். புதிய மாவட்ட காவல் கண்காணிப்பாளராக ஏ.கே.அருண் கபிலன் நியமிக்கப்பட்டுள்ளார்.. 2019-ம் ஆண்டு பணியில் சேர்ந்த இவர் திண்டுக்கல் ஏ.எஸ்.பி.யாகவும், சென்னை டி.நகர் போலீஸ் துணை ஆணையராகவும் பணியாற்றியவர்.

Similar News

News November 24, 2025

நாகை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை

image

உலகப் புகழ்பெற்ற நாகூர் ஆண்டவர் தர்கா 469வது கந்தூரி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் முக்கிய நிகழ்வான சந்தனக்கூடு ஊர்வலம் நவ.30 இரவு புறப்பட்டு டிச.1ம் தேதி அதிகாலை சந்தனம் பூசும் நிகழ்வு நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு நாகை மாவட்டத்திற்கு டிச.1 தேதி உள்ளூர் விடுமுறை அறிவித்தும், விடுமுறையை ஈடுசெய்ய டிச.13ம் தேதி பணி நாளாக மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

News November 24, 2025

நாகை: தேர்வு கிடையாது.. ரயில்வே வேலை!

image

இந்திய ரயில்வேயில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1.பணியின் வகை: மத்திய அரசு வேலை
2.பணியிடங்கள்: 1785
3. வயது: 24க்குள் (SC/ST-29, OBC-27)
4. சம்பளம்: ரூ.29,200
5. கல்வித் தகுதி: 12th, ITI
6. கடைசி தேதி: 17.12.2025
7. ஆன்லைனில் விண்ணப்பிக்க: <>CLICK HERE<<>>.
இத்தகவலை மற்றவர்களும் பயன்பெற SHARE பண்ணுங்க!

News November 24, 2025

நாகை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை

image

உலகப் புகழ்பெற்ற நாகூர் ஆண்டவர் தர்கா 469வது கந்தூரி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் முக்கிய நிகழ்வான சந்தனக்கூடு ஊர்வலம் நவ.30 இரவு புறப்பட்டு டிச.1ம் தேதி அதிகாலை சந்தனம் பூசும் னிகழ்வு நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு நாகை மாவட்டத்திற்கு டிச.1 தேதி உள்ளூர் விடுமுறை அறிவித்தும், விடுமுறையை ஈடுசெய்ய டிச.13ம் தேதி பணி நாளாக மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

error: Content is protected !!