News May 7, 2025

நாகை மக்கள் கட்டாயம் தெரிந்து இருக்க வேண்டிய எண்

image

கோடைகாலம் நெருங்கும் நிலையில் மின்சார துண்டிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. அவ்வாறு ஏதேனும் உங்கள் பகுதிகளில் ஏற்பட்டால் மின்சாரம் தொடர்பாக அறிந்து கொள்ள இந்த எண்ணை தொர்புகொள்ளுங்கள். ▶நிர்வாக பொறியாளர் (SE), நாகப்பட்டினம்-04365-224878. உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு ஷேர் செய்து தெரியப்படுத்துங்கள்.

Similar News

News September 19, 2025

நாகை மாவட்டத்தில் நாளை பவர் கட் !

image

நாகை மாவட்டத்தில் நாளை (செப்.20) காலை 9.00 மணி முதல் மாலை 3.00 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்.
1.நாகப்பட்டினம்
2.கீழ்வேளூர்
3.ஆளியூர்
4.அக்கரைப்பேட்டை
5.வாழ்மங்கலம்
6.நாகூர்
7.வெட்ட்டைக்காரன் இருப்பு
8.வேளாங்கண்ணி
9.விழுந்தமாவடி
இந்த தகவலை SHARE பண்ணுங்க!

News September 19, 2025

நாகையில் வேலை: கலெக்டர் அறிவிப்பு

image

நாகை சமுதாய மேலாண்மை பயிற்சி மையத்திற்கு ஊராட்சி அளவில் சமுதாய வள பயிற்றுநர் பணிக்கு காலிப்பணியிடம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு தகுதியான சுயஉதவிகுழு உறுப்பினர்கள் சம்பந்தப்பட்ட வட்டார இயக்க மேலாண்மை அலுவலகத்தில், விண்ணப்பங்களை பெற்று பூர்த்தி செய்து வருகின்ற செப்.22ம் தேதிக்குள் வழங்க வேண்டும் என நாகை மாவட்ட ஆட்சியர் ப.ஆகாஷ் தெரிவித்துள்ளார்.

News September 19, 2025

நாகை: சுயஉதவி குழுவினருக்கு வேலைவாய்ப்பு

image

நாகை சமுதாய மேலாண்மை பயிற்சி மையத்திற்கு ஊராட்சி அளவில் சமுதாய வள பயிற்றுநர் பணிக்கு காலிப்பணியிடம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு தகுதியான சுயஉதவிகுழு உறுப்பினர்கள் சம்பந்தப்பட்ட வட்டார இயக்க மேலாண்மை அலுவலகத்தில், விண்ணப்பங்களை பெற்று பூர்த்தி செய்து வருகின்ற செப்.22ம் தேதிக்குள் தொடர்புடைய ஊராட்சி சுயஉதவிகுழு கூட்டமைப்பில் வழங்குமாறு ஆட்சியர் ஆகாஷ் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!