News November 24, 2024

நாகை: போக்சோவில் அரசு பள்ளி ஆசிரியர் கைது

image

திருக்குவளையை அடுத்த சித்தாய்மூர் அரசு உயர்நிலை பள்ளி சமூகவியல் ஆசிரியர் வீரமணி (50). இவர் அதே பள்ளியில் படிக்கும் 10ம் வகுப்பு மாணவியிடம் செல்போனில் ஆபாசமாக பேசி வந்துள்ளார். இது குறித்து மாணவியின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் நாகை அனைத்து மகளிர் போலீசார் வழக்கு பதிவு செய்து வீரமணியை கைது செய்து போக்சோ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Similar News

News November 7, 2025

நாகை : திருமணத்திற்கு 1 பவுன் தங்கம், ரூ.25,000!

image

1. நாகை மாவட்ட மக்களே, ஆதரவற்ற பெண்களுக்கு தமிழக அரசின் ‘அன்னை தெரசா நினைவு திருமண உதவி’ திட்டத்தின் கீழ் ரூ.25,000 பணம் & 8 கிராம் தங்கம் வழங்கப்படுகிறது.
2. இதற்கு உங்கள் மாவட்ட சமூக நல அலுவலரை அணுக வேண்டும்.
3. திருமணத்திற்கு 40 நாட்களுக்கு முன் விண்ணப்பிக்க வேண்டும்.
4. திருமணத்திற்கு பிறகு அளிக்கப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது.
5. இந்த தகவலை மறக்காம ஷேர் பண்ணுங்க!

News November 7, 2025

நாகை மாவட்ட மக்கள் கவனத்திற்கு…

image

நாகை மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் தீவிர சிறப்பு திருத்த பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் இது சம்மந்தமாக பொதுமக்கள் தங்களது புகார்கள் குறித்து தெரிவிக்க சிறப்பு எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி நாகை தொகுதி – 9445000461, கீழ்வேளுர் தொகுதி – 7338801264, வேதாரண்யம் தொகுதி- 94436 77698 ஆகிய எண்களை தொடர்பு கொண்டு தீர்வு காணலாம்.

News November 7, 2025

நாகை: இடி, மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு

image

தமிழகத்தின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக பல்வேறு மாவட்டங்களில் இன்று மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு தெரிவித்திருந்தது. அதன் நாகை மாவட்டத்தின் ஓரிரு பகுதிகளில் இன்று (நவ.7) இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை மறக்காம ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!