News May 15, 2024
நாகை: பிரம்மபுரீஸ்வரர் கோவில் சிறப்பு

சப்தவிடங்க தலங்களில் ஒன்றான இக்கோவில், அப்பர், சுந்தரர், சம்பந்தர் ஆகியோரால் பாடப்பெற்ற தலமாகும். பல புராணாக் கதைகளை தாங்கிய இதில், சிவன் வெண்மணலால் ஆன லிங்கமாக காட்சியளிக்கிறார். இக்கோவிலைச் சுற்றி பிரம்ம தீர்த்தம், இந்திர தீர்த்தம், அகத்தியர் தீர்த்தக் குளங்களும் உள்ளன. இக்கோவிலில் நவகிரங்கள் அனைத்து வரிசையாக தெற்கு நோக்கி அமைந்திருப்பது தனித்துவமானதாகும்.
Similar News
News December 6, 2025
நாகை: செல்போனில் அவசியம் இருக்க வேண்டிய எண்கள்!

1.மனித உரிமைகள் ஆணையம் – 044-22410377
2.அரசு பேருந்து குறித்த புகார்கள் – 1800 599 1500
3. ஊழல் புகார் தெரிவிக்க – 044-22321090
4.குழந்தைகளுக்கான அவசர உதவி 1098
5.முதியோருக்கான அவசர உதவி -1253
6.தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 1033
7.பெண்கள் பாதுகாப்பு- 181 / 1091. இதனை ஷேர் பண்ணுங்க!
News December 6, 2025
நாகை ஊர்காவல் படையில் வேலை – எஸ்.பி

நாகை மாவட்ட ஊர்காவல் படையில் பணிபுரிய 18 முதல் 50 வயதுக்கு உட்பட்ட திடகாத்திரமான 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற ஆண் மற்றும் பெண்கள், ஆதார், கல்வி சான்று, குடும்ப அட்டை உள்ளிட்ட ஆவணங்களுடன் வரும் டிச.15-ம் தேதி நாகை ஆயுத படை மைதானத்தில் நடைபெறும் நேர்முக தேர்வில் பங்கேற்று பயன்பெறலாம் என நாகை மாவட்ட எஸ்.பி செல்வகுமார் தெரிவித்துள்ளார். ஷேர் பண்ணுங்க!
News December 5, 2025
நாகை: ரூ.5 லட்சம் இலவச காப்பீடு – Apply பண்ணுங்க!

நாகை மக்களே.. முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், ஒரு குடும்பம் ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரை மருத்துவ காப்பீடு பெறலாம். இத்திட்டத்தைப் பெற, குடும்ப அட்டை, ஆதார் அட்டை, வருமானச் சான்றிதழ் ஆகியவற்றுடன் நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மருத்துவ அடையாள அட்டை வழங்கும் மையத்தில் பதிவு செய்து, அடையாள அட்டையைப் பெற்றுக்கொள்ளலாம். இந்த பயனுள்ள தவலை SHARE பண்ணுங்க.!


