News May 15, 2024

நாகை: பிரம்மபுரீஸ்வரர் கோவில் சிறப்பு

image

சப்தவிடங்க தலங்களில் ஒன்றான இக்கோவில், அப்பர், சுந்தரர், சம்பந்தர் ஆகியோரால் பாடப்பெற்ற தலமாகும். பல புராணாக் கதைகளை தாங்கிய இதில், சிவன் வெண்மணலால் ஆன லிங்கமாக காட்சியளிக்கிறார். இக்கோவிலைச் சுற்றி பிரம்ம தீர்த்தம், இந்திர தீர்த்தம், அகத்தியர் தீர்த்தக் குளங்களும் உள்ளன. இக்கோவிலில் நவகிரங்கள் அனைத்து வரிசையாக தெற்கு நோக்கி அமைந்திருப்பது தனித்துவமானதாகும்.

Similar News

News October 27, 2025

மேலவாஞ்சூரில் போலீசார் தீவிர சோதனை

image

நாகையை அடுத்துள்ள மேலவாஞ்சூர் சோதனை சாவடி வழியாக இருசக்கர வாகனங்கள், உள்ளிட்ட பல்வேறு வாகனங்கள் மூலம் புதுவை மாநில மதுபாட்டில்கள் நாகை மாவட்டத்திற்கு கடத்தி வரப்படுகிறது. பின், பல்வேறு பகுதிகளில் விற்பனை செய்யப்படுவதாக வந்த புகார்களை அடுத்து போலீஸ் சூப்ரண்ட் சு.செல்வகுமார் உத்தரவின் பேரில், மேல வாஞ்சூர் சோதனை சாவடியில் போலீசார் நேற்று தீவிர சோதனை நடத்தினர்.

News October 26, 2025

மேலவாஞ்சூரில் போலீசார் தீவிர சோதனை

image

நாகையை அடுத்துள்ள மேலவாஞ்சூர் சோதனை சாவடி வழியாக இருசக்கர வாகனங்கள், உள்ளிட்ட பல்வேறு வாகனங்கள் மூலம் புதுவை மாநில மதுபாட்டில்கள் நாகை மாவட்டத்திற்கு கடத்தி வரப்படுகிறது. பின், பல்வேறு பகுதிகளில் விற்பனை செய்யப்படுவதாக வந்த புகார்களை அடுத்து போலீஸ் சூப்ரண்ட் சு.செல்வகுமார் உத்தரவின் பேரில், மேல வாஞ்சூர் சோதனை சாவடியில் போலீசார் இன்று தீவிர சோதனை நடத்தினர்.

News October 26, 2025

நாகை: லாரி மோதி பைக்கில் சென்றவர் பலி

image

வேதாரண்யம் அருகே தலைஞாயிறு திருமாளம் வடக்குத்தெருவைச் சேர்ந்தவர் பாரதிராஜா(40). இவர் நேற்று பைக்கில் நாகப்பட்டினத்தில் இருந்து கிழக்கு கடற்கரை சாலை வழியாக வேதாரண்யம் சென்றுள்ளார். அப்போது திருத்துறைப்பூண்டி கிழக்கு கடற்கரை சாலையில் சிமெண்ட் மூட்டைகள் ஏற்றி வந்த லாரி மோதியதில், பலத்த காயமடைந்த பாரதிராஜா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து வேளாங்கண்ணி போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

error: Content is protected !!