News February 17, 2025
நாகை: கப்பல் போக்குவரத்து மீண்டும் துவக்கம்

நாகை துறைமுகத்திலிருந்து இலங்கை காங்கேசன் துறைமுகம் வரை பயணிகள் கப்பல் போக்குவரத்து வடகிழக்கு பருவமழை காரணமாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு நிறுத்தம் செய்யப்பட்டது. இந்த நிலையில் நாகை -இலங்கை காங்கேசன்துறை இடையேயான பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவை பிப்ரவரி 22ஆம் தேதி துவக்கம் சிவகங்கை தனியார் கப்பல் நிறுவனம் அறிவிப்புமேலும் செவ்வாய்க்கிழமை தவிர வாரத்தில் ஆறு நாட்கள் இயக்கப்படும் என அறிவிப்பு.
Similar News
News December 21, 2025
நாகை: 1.5 கோடியில் புதிய நூலகம்

நாகை மாவட்டம் கீழ்வேளூர் கச்சனம் சாலையில், சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் அருகே பொதுநூலகத் துறை சார்பில் சுமார் ரூ.1.50 கோடி மதிப்பீட்டில் முழுநேர கிளை நூலக கட்டிடம் புதிதாக கட்டப்பட்டுள்ளது.
இந்த கட்டிடத்தினை முதல்வர் ஸ்டாலின், நாளை காலை 9 மணிக்கு சென்னையில் இருந்து காணொளி காட்சி மூலம் திறந்து வைக்க உள்ளார். அதை தொடர்ந்து ஆட்சியர் ஆகாஷ் குத்து விளக்கேற்றி நூலகத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வருகிறார்.
News December 21, 2025
நாகை: பட்டாவில் பெயர் மாற்ற வேண்டுமா?

நாகை மக்களே பட்டாவில், இறந்தவர்களின் பெயர்கள் நீக்கம் அல்லது புதிய பெயர்களை சேர்க்க வேண்டுமா?. இனி ஆன்லைன் மூலம் மாற்றிக் கொள்ளலாம். உரிய ஆவணங்களுடன் eserv<
News December 21, 2025
நாகை: ரூ.25,000 சம்பளத்தில் அரசு வேலை!

இந்தியன் ஆயில் நிறுவனத்தில் காலியாக உள்ள Non Executive பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 394
3. வயது: 18 – 26
4. சம்பளம்: ரூ.25,000 – ரூ.1,05,000/-
5. கல்வித் தகுதி: 12th, Diploma, B.Sc
6. கடைசி தேதி: 09.01.2026
7. விண்ணப்பிக்க:<
அரசு வேலை தேடுபவர்களுக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!


