News May 7, 2025

நாகை: உணவு குறித்து புகார் அளிக்க புது செயலி

image

உணவகம், பேக்கரிகளில் உள்ள தரமற்ற உணவு குறித்து மக்கள் புகார் அளிக்க ‘TN FOOD SAFETY CONSUMER’ எனும் செயலியை அரசு வெளியிட்டுள்ளது. இந்த செயலியின் மூலமாக கலப்படம், தரமற்ற உணவு குறித்து டைப் ஏதும் செய்யமால் மிக எளிதாக நீங்கள் புகார் அளிக்கலாம். புகார் அளித்த 24 முதல் 48 மணி நேரத்தில் உணவு பாதுகாப்பு துறை மூலமாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இந்த தகவலை உங்க நண்பர்களுக்கு SHARE செய்யுங்கள்!

Similar News

News November 21, 2025

நாகை: அரசு அலுவலகம் செல்ல வேண்டாம்- இது போதும்!

image

பான்கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம், பாஸ்போர்ட் போன்றவற்றை விண்ணப்பிக்க இனி அரசு அலுவலகங்களுக்கு அலைய வேண்டியதில்லை. உங்கள் வீட்டில் இருந்தபடியே ஆன்லைனில் EASYஆக விண்ணபிக்கலாம்.
1. பான்கார்டு: NSDL
2. வாக்காளர் அடையாள அட்டை: voters.eci.gov.in
3. ஓட்டுநர் உரிமம் : https://parivahan.gov.in/
4. பாஸ்போர்ட்: www.passportindia.gov.ink
5. இந்த தகவலை மற்றவர்களுக்கும் ஷேர் பண்ணுங்க.

News November 21, 2025

நாகை: இறால் மீன் வளர்ப்பு பயிற்சி

image

நாகையில் நீர்வாழ் உயிரினங்களான இறால், மீன்வளர்ப்பு செயல்பாடுகளில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் மற்றும் தொழில்நுட்ப நிபுணர்களுக்கான அடிப்படை நிலை பயிற்சி 4 நாட்கள் நடைபெற உள்ளது. இதில் பங்கேற்க விரும்புவோர் நாகை கடல் பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணைய உதவி இயக்குனர் அலுவலகத்தை அணுகலாம். மேலும் விவரங்களுக்கு 7810858059 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு பயன்பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

News November 20, 2025

SIR சிறப்பு முகாம்; ஆட்சியர் அறிவிப்பு

image

நாகப்பட்டினம் மாவட்டத்தில் வருகின்ற 22. 11 .2025 மற்றும் 23. 11 .2025 ஆகிய இரு நாட்களில் சிறப்பு தீவிர திருத்த கணக்கெடுப்பு படிவம் பூர்த்தி செய்வதற்கான சிறப்பு உதவி மையம் அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளது. இதில், பொதுமக்கள் தவறாது கலந்து கொண்டு பயன்படுத்தி கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் ப. ஆகாஷ் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!