News December 4, 2024

நாகை ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

image

மாநில வேளாண் வளர்ச்சி திட்டம் 2024-25இன் கீழ் நாகை மாவட்ட விவசாயிகளுக்கு மாற்று பயிராக பயறு வகை, சிறுதானியம் மற்றும் எண்ணெய் வித்து பயிர்கள் சாகுபடி செய்வதற்கு ஏக்கருக்கு ரூ.1200 ஊக்க தொகை வழங்கப்படுகிறது. மேலும் ஜிப்சம், துத்தநாக சல்பேட்டுக்கு ரூ.250 மானியம் வழங்கப்படுகிறது. எனவே பயன்பெற விவசாயிகள் வேளாண் உதவி இயக்குனர் அலுவலகத்தை அணுகிட ஆட்சியர் கேட்டு கொண்டுள்ளார். ஷேர் செய்யவும்

Similar News

News November 18, 2025

நாகை: உடலை வயல்வெளியில் தூக்கிச் செல்லும் அவலம்

image

நாகை மாவட்டம் எரவாஞ்சேரி ஊராட்சி தேவன்குடி மேலத்தெரு பகுதியில், சுமார் 50 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அப்பகுதியில் வசிக்கும் பொது மக்களின் சுடுகாடு வடக்கு புத்தாறு ஆற்றங்கரையில் அமைந்துள்ளது. அப்பகுதிக்குச் செல்ல போதிய சாலை வசதி இல்லாத காரணத்தால், இறந்தவரின் உடலை வயல் வெளிகளில் தூக்கிச் செல்ல வேண்டிய நிலை உள்ளது.

News November 18, 2025

நாகை: உடலை வயல்வெளியில் தூக்கிச் செல்லும் அவலம்

image

நாகை மாவட்டம் எரவாஞ்சேரி ஊராட்சி தேவன்குடி மேலத்தெரு பகுதியில், சுமார் 50 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அப்பகுதியில் வசிக்கும் பொது மக்களின் சுடுகாடு வடக்கு புத்தாறு ஆற்றங்கரையில் அமைந்துள்ளது. அப்பகுதிக்குச் செல்ல போதிய சாலை வசதி இல்லாத காரணத்தால், இறந்தவரின் உடலை வயல் வெளிகளில் தூக்கிச் செல்ல வேண்டிய நிலை உள்ளது.

News November 18, 2025

நாகை: உடலை வயல்வெளியில் தூக்கிச் செல்லும் அவலம்

image

நாகை மாவட்டம் எரவாஞ்சேரி ஊராட்சி தேவன்குடி மேலத்தெரு பகுதியில், சுமார் 50 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அப்பகுதியில் வசிக்கும் பொது மக்களின் சுடுகாடு வடக்கு புத்தாறு ஆற்றங்கரையில் அமைந்துள்ளது. அப்பகுதிக்குச் செல்ல போதிய சாலை வசதி இல்லாத காரணத்தால், இறந்தவரின் உடலை வயல் வெளிகளில் தூக்கிச் செல்ல வேண்டிய நிலை உள்ளது.

error: Content is protected !!