News December 4, 2024

நாகை ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

image

மாநில வேளாண் வளர்ச்சி திட்டம் 2024-25இன் கீழ் நாகை மாவட்ட விவசாயிகளுக்கு மாற்று பயிராக பயறு வகை, சிறுதானியம் மற்றும் எண்ணெய் வித்து பயிர்கள் சாகுபடி செய்வதற்கு ஏக்கருக்கு ரூ.1200 ஊக்க தொகை வழங்கப்படுகிறது. மேலும் ஜிப்சம், துத்தநாக சல்பேட்டுக்கு ரூ.250 மானியம் வழங்கப்படுகிறது. எனவே பயன்பெற விவசாயிகள் வேளாண் உதவி இயக்குனர் அலுவலகத்தை அணுகிட ஆட்சியர் கேட்டு கொண்டுள்ளார். ஷேர் செய்யவும்

Similar News

News October 23, 2025

நாகையில் இடுபொருட்கள் உற்பத்தி பயிற்சி

image

கீழ்வேளுர் வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் வேளாண் இடுபொருட்கள் உற்பத்தி பயிற்சி வருகிற அக்.27ம் தேதி தொடங்கி அடுத்து வரும் 26 நாட்கள் நடைபெற உள்ளது. இப்பயிற்சியில் 18 முதல் 35 வயதுக்குட்பட்டவர்கள் பங்கேற்கலாம். விருப்பம் உள்ளவர்கள் 8675842228 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளுமாறு வேளாண் கல்லூரி முதல்வர் ரவி தெரிவித்துள்ளார்.

News October 23, 2025

நாகை: நாட்டு கோழி வளர்ப்பு பயிற்சி

image

சிக்கல் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் நாகை மாவட்ட பட்டியல் வகுப்பை சேர்ந்த விவசாயிகள் பண்ணை மகளிர் கிராமபுற இளைஞர்கள் ஆகியோருக்கு நாளை(அக்.24) காலை 10 மணிக்கு நாட்டு கோழிவளர்ப்பு பயிற்சி அளிக்கப்பட உள்ளது. ஆர்வமுள்ளவர்கள் 9677099846 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு முன்பதிவு செய்து பயன்பெறுமாறு திட்ட ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.

News October 23, 2025

நாகை: இரவு ரோந்து செல்லும் போலீசார் விவரம்

image

நாகை மாவட்டத்தில் நேற்று (அக்.22) இரவு 10 மணி முதல் இன்று(அக்.23) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்கள் கைபேசி எண்ணும் வழங்க

error: Content is protected !!