News March 24, 2025
நாகையில் 351 மனுக்களுக்கு உடனடி தீர்வு

நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாராந்திர மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் இன்று நடைப்பெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் தலைமை தாங்கி பொதுமக்களிடம் குறைகள் கேட்டறிந்தார். பின்னர் பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக 351 மனுக்களை பெற்று உடன் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். தொடர்ந்து ஒரு மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவி வழங்கினார்
Similar News
News December 5, 2025
நாகை: இலங்கை கப்பல் போக்குவரத்து குறித்த அறிவிப்பு

நாகப்பட்டினத்தில் இருந்து இலங்கை காங்கேசன் துறைமுகத்துக்கு, டிசம்பர் முதல் வாரத்தில் தொடங்கவிருந்த சுபம் கப்பல் சேவை, காலநிலை மாற்றங்கள் மற்றும் இலங்கையில் ஏற்பட்ட புயல் பாதிப்பால், காங்கேசன் துறைமுகத்தை சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதால், தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மேலும் கப்பல் சேவை தொடங்கும் புதிய தேதி பின்னர் அறிவிக்கப்படும் என சுபம் நிறுவனம் தெரிவித்துள்ளது.
News December 5, 2025
நாகை: பட்டா வைத்திருப்போர் கவனத்திற்கு …

நாகை மக்களே, நில ஆவணங்கள் அனைத்தும் கணினிமயமாக்கப்பட்டு பொதுமக்கள் எளிதாகப் பயன்படுத்தும் வகையில்<
News December 5, 2025
நாகை மாவட்ட கலெக்டர் அறிவிப்பு

நாகை மாவட்டத்தில் இருந்து ஜெருசலேம் புனித பயணம் மேற்கொண்டு திரும்பிய 550 கிறிஸ்தவர்கள், 50 கன்னியாஸ்திரிகளுக்கு ECS முறையில் மானியம் வழங்கும் திட்டத்தின் கீழ், பயனாளிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இதற்கு விண்ணப்பிக்க விரும்புவோர் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் விண்ணப்பங்களை பெறலாம் என மாவட்ட ஆட்சியர் ப. ஆகாஷ் தெரிவித்துள்ளார்.


