News March 24, 2025
நாகையில் 351 மனுக்களுக்கு உடனடி தீர்வு

நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாராந்திர மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் இன்று நடைப்பெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் தலைமை தாங்கி பொதுமக்களிடம் குறைகள் கேட்டறிந்தார். பின்னர் பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக 351 மனுக்களை பெற்று உடன் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். தொடர்ந்து ஒரு மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவி வழங்கினார்
Similar News
News December 13, 2025
நாகை: டிகிரி போதும்..! வங்கியில் வேலை!

Bank of Baroda வங்கியின் துணை வங்கியான Nainital Bank Limited-ல் காலியாக உள்ள 185 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: பொதுத்துறை வங்கி
2. பணியிடங்கள்: 185
3. வயது: 21 – 32
4. சம்பளம்: ரூ.48,480 – ரூ.85,920
5. கல்வித்தகுதி: Any Degree
6. கடைசி தேதி: 01.01.2026
7. விண்ணப்பிக்க: <
இந்த தகவலை மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் பண்ணுங்க!
News December 13, 2025
நாகை:மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!

நாகை மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர் மரபினர் வகுப்புகளைச் சார்ந்த பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்கள் கல்வி உதவித் தொகைக்கு விண்னப்பிக்க அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த உதவித் தொகை பெற அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயின்ற மாணவர்கள்<
News December 13, 2025
நாகையில் லாட்டரி சீட்டு விற்ற முதியவர் கைது

திருக்குவளையை அடுத்த எட்டுக்குடியை சேர்ந்தவர் ராஜசேகரன்(65). இவர் திருக்குவளை பகுதியில் தடை லாட்டரி சீட்டு விற்பனை செய்வதாக, திருக்குவளை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் போலீசார் சம்பந்தப்பட்ட இடத்துக்கு சென்று காண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது அப்பகுதியில் லாட்டரி சீட்டு விற்பனை செய்த ராஜசேகரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து லாட்டரி சீட்டு களை பறிமுதல் செய்தனர்.


