News March 24, 2025

நாகையில் 351 மனுக்களுக்கு உடனடி தீர்வு

image

நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாராந்திர மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் இன்று நடைப்பெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் தலைமை தாங்கி பொதுமக்களிடம் குறைகள் கேட்டறிந்தார். பின்னர் பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக 351 மனுக்களை பெற்று உடன் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். தொடர்ந்து ஒரு மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவி வழங்கினார்

Similar News

News September 17, 2025

வேதாரண்யம்: இலவச மருத்துவ முகாம்

image

வேதாரண்யம் அருகே உள்ள தாணி கோட்டகம் நண்பன் வணிக வளாகத்தில் இலவச பொது மருத்துவ முகாம் நாளை 18ஆம் தேதி காலை 9 மணி முதல் பகல் 1 மணி வரை நடைபெறவுள்ளது. இதில் குழந்தைகள் நலன், மகப்பேறு, எலும்பியல் மருத்துவம், பல் மருத்துவம் உள்ளிட்ட பொதுநல மருத்துவர்கள் பங்கேற்று சிகிச்சையும் மருந்துகளும் இலவசமாக வழங்க உள்ளதால் பொதுமக்கள் பங்கேற்று பயன்பெறுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!

News September 17, 2025

நாகை இளைஞர்களே வேலை தேடுறீங்களா?

image

நாகை மாவட்டத்தில் படித்து முடித்து விட்டு, வேலை தேடுவோர் பயன்பெறும் வகையில் இணையதள முகவரி அறிவிக்கப்பட்டுள்ளது. www.tnprivateJobs.tn.gov.in என்ற முகவரிக்கு சென்று தங்களுக்கு பிடித்த தனியார்துறை வேலைவாய்ப்பை பெறலாம். மேலும் வேலைவாய்ப்பு அளிக்கும் நிறுவனங்களும் தங்கள் நிறுவனம் குறித்து பதிவு செய்து பணியாளர்களை தேர்வு செய்யலாம் என ஆட்சியர் ஆகாஷ் தெரிவித்துள்ளார். மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!

News September 17, 2025

நாகை: ரூ.47.000 சம்பளத்தில் மத்திய அரசு வேலை!

image

நாகை மக்களே மத்திய அரசு வேலைக்கு செல்ல ஆசை இருக்கா? Union Public Service Commission (UPSC) காலியாக உள்ள Accounts Officer பதவிக்கான அறிவிப்பு வந்துள்ளது.
⏩மத்திய அரசு வேலை
✅நிறுவனம்: (UPSC)
✅பதவி: Accounts Officer
✅கல்வித்தகுதி: இளங்கலை பட்டம்
✅சம்பளம்: ரூ.47.000
✅வயது வரம்பு: 21 முதல் 50 வரை
✅ஆன்லைனில் விண்ணப்பிக்க. Click <>Here<<>>
✅கடைசி நாள் 02.10.2025
இந்த தகவலை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!

error: Content is protected !!