News August 7, 2024

நாகையில் 3-வது புத்தக திருவிழா

image

நாகப்பட்டினம் மாவட்டத்தில் 3-வது புத்தக திருவிழா நடைபெறவுள்ளது. நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலைய மைதானத்தில் 16.08.2024 முதல் 26.08.2024 வரை நடைபெற உள்ளது. 100க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்பட உள்ளது , அனுமதி இலவசம், மக்கள் அனைவரும் கலந்து கொண்டு பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியர் அவர்கள் தெரிவித்துள்ளார்.

Similar News

News November 25, 2025

நாகை: நாளை வெளுத்து வாங்க போகும் மழை

image

தென்கிழக்கு வங்கக் கடலில் நிலவி வரும் காற்றழுத்த தாழ்வு பகுதி, அடுத்த 48 மணி நேரத்தில் புயலாக மாறக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக நாகை மாவட்டத்தின் ஓரிரு பகுதிகளில் நாளை (நவ.26) இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. உங்கள் பகுதியில் மழை பெய்கிறதா? கமமெண்டில் தெரிவிக்கவும்..

News November 25, 2025

நாகை: ரயில் சேவையில் மாற்றம்

image

பெலந்தூர் சாலை – கார்மேலாரம் இடையே நடைபெறும் இரட்டை ரயில் 0பாதை பணிகளின் காரணமாக, பெங்களூரு–காரைக்கால் பயணிகள் ரயில் (16529) இன்று (நவ.25) வழக்கமான பாதையை தவிர்த்து, பெங்களூரு – பையப்பனஹள்ளி – கிருஷ்ணராஜபுரம் – ஜோலார்பேட்டை – திருப்பத்தூர் சந்திப்பு – சேலம் சந்திப்பு வழியாக திருப்பி விடப்படுவதாக தெற்கு ரயில்வே செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News November 25, 2025

நாகை: ரயில் சேவையில் மாற்றம்

image

பெலந்தூர் சாலை – கார்மேலாரம் இடையே நடைபெறும் இரட்டை ரயில் 0பாதை பணிகளின் காரணமாக, பெங்களூரு–காரைக்கால் பயணிகள் ரயில் (16529) இன்று (நவ.25) வழக்கமான பாதையை தவிர்த்து, பெங்களூரு – பையப்பனஹள்ளி – கிருஷ்ணராஜபுரம் – ஜோலார்பேட்டை – திருப்பத்தூர் சந்திப்பு – சேலம் சந்திப்பு வழியாக திருப்பி விடப்படுவதாக தெற்கு ரயில்வே செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!