News March 28, 2024
நாகையில் 26 பேரில் 9 வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்பு

நாகை நாடாளுமன்ற தொகுதியில் தாக்கல் செய்யப்பட்ட 26, வேட்பு மனுக்களில் 9, வேட்பாளர்களின் வேட்பு மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.இதில் கம்யூனிஸ்ட் கட்சியின் செல்வராஜ் ,அதிமுகவின் சுர்ஜித் சங்கர், பாரதிய ஜனதா கட்சியின் ரமேஷ், நாம் தமிழர் கட்சியின் கார்த்திகா உள்ளிட்ட 9 பேரின் வேட்பு மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன
Similar News
News December 3, 2025
நாகை: மானியத்துடன் கூடிய கடனுதவி – ஆட்சியர் அறிவிப்பு

நாகை மாவட்டத்தில் மகளிர் தொழில் முனைவோர் மேம்பாட்டு திட்டத்தின் கீழ், மானியத்துடன் கூடிய வங்கிக் கடனுதவி, தொழில்நுட்ப மற்றும் சந்தைப்படுத்துதல் உதவிகள் வழங்கப்படும். வியாபாரம், சேவை, உற்பத்தி தொழில்களுக்கு விண்ணப்பிக்கலாம். மக்கும் பொருட்கள், விவசாய கழிவுப் பொருட்கள், அணிகலன்கள், மெஹந்தி தயாரிப்பு போன்ற மேலும் பல தொழில்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.
News December 3, 2025
நாகை: மானியத்துடன் கூடிய கடனுதவி – ஆட்சியர் அறிவிப்பு

நாகை மாவட்டத்தில் மகளிர் தொழில் முனைவோர் மேம்பாட்டு திட்டத்தின் கீழ், மானியத்துடன் கூடிய வங்கிக் கடனுதவி, தொழில்நுட்ப மற்றும் சந்தைப்படுத்துதல் உதவிகள் வழங்கப்படும். வியாபாரம், சேவை, உற்பத்தி தொழில்களுக்கு விண்ணப்பிக்கலாம். மக்கும் பொருட்கள், விவசாய கழிவுப் பொருட்கள், அணிகலன்கள், மெஹந்தி தயாரிப்பு போன்ற மேலும் பல தொழில்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.
News December 3, 2025
நாகை: மரம் விழுந்து வீடு சேதம்

நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் கீழப்பூதனூர் ஊராட்சி மேலப்பெருநாட்டான் தோப்பு பகுதியை சேர்ந்தவர் நாகராஜன் விவசாயி. இவரது கூரை வீட்டின் மேல் கடந்த சில நாட்களாக பெய்த கனமழையின் காரணமாக வீட்டின் அருகே இருந்த புளிய மரம் சாய்ந்து விழுந்தது. இதில் குடிசை வீடு முழுவதும் சேதமடைந்துள்ளது. என சம்பந்தப்பட்ட வருவாய்த்துறையினர் ஆய்வு செய்து நிவாரணம் வழங்க வேண்டுமென அக்குடும்பத்தினர் கோரிக்கை வைத்துள்ளனர்.


