News May 16, 2024

நாகையில் 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு

image

தமிழக பகுதிகளில் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக நாகப்பட்டினம் உள்ளிட்ட பல மாவட்டங்களில் இன்று(மே 16) காலை 10 மணி வரை இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதனால் சில இடங்களில் மழைநீர் தேங்கலாம், போக்குவரத்து பாதிக்கப்படலாம் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Similar News

News October 27, 2025

நாகை: சைபர் க்ரைம் – மாவட்ட போலீஸ் சூப்ரண்ட் அறிவிப்பு

image

நாகை மாவட்டத்தில் சைபர் க்ரைம் குற்றங்கள் குறித்து பொதுமக்கள் 1930 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு புகார் கூறினால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் <>www.cybercrime.gov.in<<>> என்ற இணையதள முகவரியில் உரிய ஆதாரங்களுடன் தெரிவித்தாலும் நாகை மாவட்ட சைபர் க்ரைம் போலீசார் விரைவில் நடவடிக்கை எடுப்பார்கள் என மாவட்ட போலீஸ் சூப்ரண்ட் சு.செல்வகுமார் தெரிவித்துள்ளார்.

News October 27, 2025

மேலவாஞ்சூரில் போலீசார் தீவிர சோதனை

image

நாகையை அடுத்துள்ள மேலவாஞ்சூர் சோதனை சாவடி வழியாக இருசக்கர வாகனங்கள், உள்ளிட்ட பல்வேறு வாகனங்கள் மூலம் புதுவை மாநில மதுபாட்டில்கள் நாகை மாவட்டத்திற்கு கடத்தி வரப்படுகிறது. பின், பல்வேறு பகுதிகளில் விற்பனை செய்யப்படுவதாக வந்த புகார்களை அடுத்து போலீஸ் சூப்ரண்ட் சு.செல்வகுமார் உத்தரவின் பேரில், மேல வாஞ்சூர் சோதனை சாவடியில் போலீசார் நேற்று தீவிர சோதனை நடத்தினர்.

News October 26, 2025

மேலவாஞ்சூரில் போலீசார் தீவிர சோதனை

image

நாகையை அடுத்துள்ள மேலவாஞ்சூர் சோதனை சாவடி வழியாக இருசக்கர வாகனங்கள், உள்ளிட்ட பல்வேறு வாகனங்கள் மூலம் புதுவை மாநில மதுபாட்டில்கள் நாகை மாவட்டத்திற்கு கடத்தி வரப்படுகிறது. பின், பல்வேறு பகுதிகளில் விற்பனை செய்யப்படுவதாக வந்த புகார்களை அடுத்து போலீஸ் சூப்ரண்ட் சு.செல்வகுமார் உத்தரவின் பேரில், மேல வாஞ்சூர் சோதனை சாவடியில் போலீசார் இன்று தீவிர சோதனை நடத்தினர்.

error: Content is protected !!