News May 16, 2024
நாகையில் 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு

தமிழக பகுதிகளில் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக நாகப்பட்டினம் உள்ளிட்ட பல மாவட்டங்களில் இன்று(மே 16) காலை 10 மணி வரை இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதனால் சில இடங்களில் மழைநீர் தேங்கலாம், போக்குவரத்து பாதிக்கப்படலாம் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Similar News
News November 25, 2025
நாகை மாவட்டத்தில் பெய்த மழை அளவு

வங்கக்கடலில் புயல் சின்னம் நிலவி வருகிறது. இந்நிலையில் நாகை மாவட்டத்தில் கடந்த 24 மணி நேர நிலவரப்படி, நாகப்பட்டினம் 1.3 செ.மீ, திருப்பூண்டி 2.1 செ.மீ, வேளாங்கண்ணி 0.5 செ.மீ, திருக்குவளை 0.7 செ.மீ, தலைஞாயிறு 1.8 செ.மீ, வேதாரண்யம் 2.2 செ.மீ, கோடியக்கரை 3.3 செ.மீ என மாவட்ட முழுவதும் மொத்தமாக 12.1 செ.மீ மழையும், சராசரியாக 1.7 செ.மீ மழையும் பதிவாகியுள்ளதாக மாவட்டம் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
News November 25, 2025
நாகை: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

புகழ்பெற்ற நாகூர் ஆண்டவர் தர்காவில் பெரிய கந்தூரி விழா கடந்த 21-ந்தேதி தொடங்கி சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் விழாவின் முக்கிய நிகழ்வான ஆண்டவர் சமாதிக்கு சந்தனம் பூசும் வைபவத்தை முன்னிட்டு, வரும் டிச.01-ம் தேதி (திங்கட்கிழமை) நாகை மாவட்டத்தில் உள்ள கல்வி நிறுவனங்கள் மற்றும் மாநில அரசு அலுவலகங்களுக்கு ஒரு நாள் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் உத்தரவிட்டுள்ளார்.
News November 25, 2025
நாகை: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

புகழ்பெற்ற நாகூர் ஆண்டவர் தர்காவில் பெரிய கந்தூரி விழா கடந்த 21-ந்தேதி தொடங்கி சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் விழாவின் முக்கிய நிகழ்வான ஆண்டவர் சமாதிக்கு சந்தனம் பூசும் வைபவத்தை முன்னிட்டு, வரும் டிச.01-ம் தேதி (திங்கட்கிழமை) நாகை மாவட்டத்தில் உள்ள கல்வி நிறுவனங்கள் மற்றும் மாநில அரசு அலுவலகங்களுக்கு ஒரு நாள் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் உத்தரவிட்டுள்ளார்.


