News September 14, 2024
நாகையில் பொதுமக்களுக்கான கிரிக்கெட் போட்டி

முதலமைச்சர் பரிசு கோப்பைக்கான விளையாட்டு போட்டிகளில் ஒரு பகுதியாக நாளை 15 மற்றும் 16ஆம் தேதிகளில் கிரிக்கெட் போட்டிகள் நடத்தப்படுகின்றன. நாகை மாவட்ட விளையாட்டு அரங்கில் நடைபெறும் இந்த போட்டியில் ஆண்கள், பெண்கள் என பொதுமக்கள் அனைவரும் பங்கேற்கலாம். கல்லூரி மாணவர்களுக்கான கிரிக்கெட் போட்டிகள் வலிவலம் தேசிகர் பாலிடெக்னிக் மைதானத்தில் 15ஆம் தேதி நடத்தப்படுகிறது என ஆட்சியர் ஆகாஷ் தெரிவித்துள்ளார்.
Similar News
News December 6, 2025
நாகை: ஆதார் கார்டு- முக்கிய அப்டேட்!

நாகை மக்களே, ஆதார் கார்டில் மாற்றம் செய்யனுமா? இதற்காக நீங்க ஆதார் மையங்களில் கால் கடுக்க நிக்கிறீங்களா?? வீட்டில் இருந்தே மாத்திக்கும் வழியை மத்திய அரசு வெளியிட்டு இருக்கு. இந்த <
News December 6, 2025
நாகப்பட்டினம் துறைமுகத்தின் பெருமை!

நாகப்பட்டினம் பண்டைய காலம் முதல் துறைமுக நகரமாக விளங்கி வருகிறது. குறிப்பாக நாகை மற்றும் நாகூர் துறைமுகங்கள் குறித்து 16-ம் நூற்றாண்டின் பிற்பகுதியிலிருந்தே வரலாற்றுக் குறிப்புகள் கொட்டிக் கிடக்கின்றன. மேலும் இது இடைக்கால சோழர்கள், போர்ச்சுகீசியர்களின் முக்கிய துறைமுகமாக பயன்படுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தகவலை மறக்காம SHARE பண்ணுங்க!
News December 6, 2025
நாகை: விபத்தில் பாதிக்கப்பட்டவருக்கு நிதி உதவி

நாகை மாவட்டம் சின்னதும்பூர் ஊராட்சி அழகிரி தெருவை சேர்ந்த திருமாறன் கட்டிட பணியின் போது கீழே விழுந்து, முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்டது. மேலும் மருத்துவமனையில் சிகிச்சை முடிந்து வீட்டிற்கு வந்த செய்தி அறிந்த, கீழையூர் திமுக கிழக்கு ஒன்றிய செயலாளர் தாமஸ் ஆல்வா எடிசன், நேரில் சென்று ஜான்சன் நினைவு அறக்கட்டளை சார்பில் ரூ.10,000/- நிதிஉதவி வழங்கினார்.


