News August 2, 2024
நாகையில் தேசிய கொடி பறக்குமா!!!

நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஓஎன்ஜிசி நிறுவனத்தின் சார்பில் கடந்த ஆண்டு 100 அடி உயரத்தில் கொடிமரம் அமைக்கப்பட்டு முன்னாள் மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் தேசியக்கொடியை ஏற்றி வைத்தார். இந்த நிலையில் தேசியக்கொடி சேதமடைந்ததால் இறக்கப்பட்டு 3 மாதங்கள் ஆகியும் இதுவரை புதிய தேசியக்கொடி ஏற்றப்படவில்லை. வரும் சுதந்திர தினத்தன்று தேசியக்கொடி பறக்குமா என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
Similar News
News December 21, 2025
நாகை: பட்டாவில் பெயர் மாற்ற வேண்டுமா?

நாகை மக்களே பட்டாவில், இறந்தவர்களின் பெயர்கள் நீக்கம் அல்லது புதிய பெயர்களை சேர்க்க வேண்டுமா?. இனி ஆன்லைன் மூலம் மாற்றிக் கொள்ளலாம். உரிய ஆவணங்களுடன் eserv<
News December 21, 2025
நாகை: ரூ.25,000 சம்பளத்தில் அரசு வேலை!

இந்தியன் ஆயில் நிறுவனத்தில் காலியாக உள்ள Non Executive பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 394
3. வயது: 18 – 26
4. சம்பளம்: ரூ.25,000 – ரூ.1,05,000/-
5. கல்வித் தகுதி: 12th, Diploma, B.Sc
6. கடைசி தேதி: 09.01.2026
7. விண்ணப்பிக்க:<
அரசு வேலை தேடுபவர்களுக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!
News December 21, 2025
நாகையில் வாகன ஏலம் அறிவிப்பு

நாகை மாவட்டத்தில் மது மற்றும் கஞ்சா கடத்தல் வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட 97 வாகனங்கள் நாகை எஸ்.பி முன்னிலையில் வரும் டிசம்பர் 23-ஆம் தேதி, நாகை ஆயுதப்படை மைதானத்தில் பொது ஏலம் விடப்பட உள்ளது. எனவே விருப்பமுள்ளவர்கள் டிசம்பர் 22-ஆம் தேதி (நாளை) காலை 8 முதல் மாலை 5 மணி வரை வாகனங்களை நேரில் பார்வையிடலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


