News December 4, 2024
நாகையில் சீன பூண்டுகள் 100 கிலோ பறிமுதல்

நாகப்பட்டினம் கடைவீதியில் இந்திய அரசால் தடைசெய்யப்பட்ட சீன பூண்டுகள் விற்பனை செய்யப்படுகிறதா என்று நாகப்பட்டினம் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் புஷ்பராஜ் தலைமையில், நகராட்சி உணவு பாதுகாப்பு அலுவலர்கள் அன்பழகன், ஆண்டனிபிரபு, பாலகுரு, சீனிவாசன், திலீப், சஞ்சய் ஆகியோர் வணிக நிறுவனங்களில் நேற்று அதிரடி ஆய்வு நடத்தினர். இதில் பத்து கடைகளில் 100 கிலோ சீன பூண்டு பறிமுதல் செய்தனர்.
Similar News
News November 18, 2025
நாகை: உடலை வயல்வெளியில் தூக்கிச் செல்லும் அவலம்

நாகை மாவட்டம் எரவாஞ்சேரி ஊராட்சி தேவன்குடி மேலத்தெரு பகுதியில், சுமார் 50 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அப்பகுதியில் வசிக்கும் பொது மக்களின் சுடுகாடு வடக்கு புத்தாறு ஆற்றங்கரையில் அமைந்துள்ளது. அப்பகுதிக்குச் செல்ல போதிய சாலை வசதி இல்லாத காரணத்தால், இறந்தவரின் உடலை வயல் வெளிகளில் தூக்கிச் செல்ல வேண்டிய நிலை உள்ளது.
News November 18, 2025
நாகை: உடலை வயல்வெளியில் தூக்கிச் செல்லும் அவலம்

நாகை மாவட்டம் எரவாஞ்சேரி ஊராட்சி தேவன்குடி மேலத்தெரு பகுதியில், சுமார் 50 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அப்பகுதியில் வசிக்கும் பொது மக்களின் சுடுகாடு வடக்கு புத்தாறு ஆற்றங்கரையில் அமைந்துள்ளது. அப்பகுதிக்குச் செல்ல போதிய சாலை வசதி இல்லாத காரணத்தால், இறந்தவரின் உடலை வயல் வெளிகளில் தூக்கிச் செல்ல வேண்டிய நிலை உள்ளது.
News November 18, 2025
நாகை: உடலை வயல்வெளியில் தூக்கிச் செல்லும் அவலம்

நாகை மாவட்டம் எரவாஞ்சேரி ஊராட்சி தேவன்குடி மேலத்தெரு பகுதியில், சுமார் 50 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அப்பகுதியில் வசிக்கும் பொது மக்களின் சுடுகாடு வடக்கு புத்தாறு ஆற்றங்கரையில் அமைந்துள்ளது. அப்பகுதிக்குச் செல்ல போதிய சாலை வசதி இல்லாத காரணத்தால், இறந்தவரின் உடலை வயல் வெளிகளில் தூக்கிச் செல்ல வேண்டிய நிலை உள்ளது.


